மோகம்- 14: சசியின் கண் கலங்கியிருந்ததைப் பார்த்தவள் ஏன் அக்கா இப்படி இருக்காங்க என்னாச்சுன்னு தெரியலையே ஏதோ பிரச்சனை இருக்கு எப்பொழுதும் இருக்கிறது போல இல்லை…
Read moreமோகம்- 13: இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு ஒரு அடர்ந்த காட்டின் வழியே சென்று இதற்கு மேல் வண்டி செல்லாது என்பது போல் ஓங்கி வளர்ந்த மரங்களும் கற்பாறைகளும்…
Read moreமோகம்- 12: வயலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவன் தன் அறையில் இருந்து வெளிவந்த வடிவாம்பாளை எதிர்க் கொண்டவன் என்னம்மா என்று கேட்கவும் தமிழுக்கு போட்டுக்க கொ…
Read moreமோகம்-11: அதிகாலை ஐந்து மணிக்கு முழிப்பு வந்தவன் பார்த்ததென்னவோ தன் கைவளைவில் தலைவைத்து சிறுபிள்ளை போல் வாயை ஆவென்று பிளந்து தூங்கும் தமிழைத்தான்.. அவளைக் கண…
Read moreமோகம்-10: குளித்து முடித்தக் கதிர் தன் அறைக்கு வர தமிழ் நின்றக் கோலத்தைக் கண்டு சிரிப்பும் மோகமும் ஒரு சேர எழுந்தது. இது என்ன தமிழ் கோலம் என்று அங்கு கண்ணாடி…
Read moreமோகம் - 9: நீ உதவி செய்ய வேற மேட்டர் இருக்கு அதை செய் தமிழ் அதை செய்தால் உன் அத்தான் அப்படியே காத்துல பறப்பேன்னா பாத்துக்கோயேன் என்று கண்ணடிக்கவும் ஆஹா ஏதோ வ…
Read moreமோகம் 8: கதிர் பார்த்திபனுடன் சென்று நாளை குல தெய்வக் கோவிலுக்கு செல்ல பூஜைக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொண்டு ஒரு பெரிய ஜவுளி கடைக்குள் நுழ…
Read moreThis content is protected against copying.
!doctype>
Social Plugin