Advertisement

ABOUT US

வணக்கம் தோழமைகளே,

நான் உங்கள் அன்பிற்குரிய சஹானா லக்ஷ்மண்.

இத்தளததிற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

என்னைப் பற்றி:

என்னை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒருவரியில் சொல்லலாம் தான்.

ஆனால் பாருங்க நமக்கு எப்பவும் ஒருவரியில் சொல்லி பழக்கமில்லாததால் கொஞ்சம் எப்படி எழுத ஆரம்பிச்சேன்னு சொல்றேன்.

நான் நாவல்கள் படிக்க தொடங்கியது 2018 ஆம் ஆண்டு அப்போ எனக்கு 20 வயது இருக்கும்.

நிறைய நாவல்கள் படிச்சேன்.. நாவல்கள் படிக்க படிக்க எனக்குள்ள ஒரு ஆர்வம்

நாமும் நாவல் எழுதினால் என்ன என்று.

சும்மா ஒரு தோன்றல் தான்.

சரி எழுதுவோம் என்று எழுத ஆரம்பித்தது தான் .
நந்தனின் கண்ணம்மா.

ஆம் நான் முதல் முதலாக எழுத தொடங்கியது நந்தனின் கண்ணம்மா தான்.

அதை எழுதிக் கொண்டிருக்கும் போதே ஒரு அலாரம் அப்படி எழுதியது தான் 

மோகத்தில் முக்குளிக்க வா அழகே

அதனை தொடர்ந்து எழுத ஆரம்பித்தது தான் மற்ற நாவல்கள்.


என் முடிவுற்ற நாவல்கள்:

  1. மோகத்தில் முக்குளிக்க வா அழகே 
  2. நந்தனின் கண்ணம்மா
  3. வாழாத வாழ்வை வாழ வா
  4. புயலென மையம் கொண்டதோ மோகம்
  5. காந்தவிழியின் காதலவன்
  6. என் விடியல் எப்போது

எழுதிக்கொண்டிருக்கும் நாவல்கள்:
  1. மோகமுள் தீண்டதோ தீரனே 
  2. மோகமேகங்கள் மழை பொழியுதே
  3. தெவிட்டா தெள்ளமுதின் தேவனவன்
  4. வெம்மை தீர்க்கும் வெண்பனியே
  5. மனம் விரும்புதே உன்னை
  6. மாயம் செய்தாயோ மஞ்சணத்தி
  7. தீராதோ காதல் மோகம்
  8. கிறங்கி போனேனடி காதல் கிழத்தியே
  9. ஓரப்பார்வையில் உயிர் கொள்கிறாய்
  10. உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
  11. ஆதி முதல் அந்தம் வரை
  12. கண்ணாடி கனவுகள்
  13. கர்வத்தின் காதலவன்
  14. உயிரில் உயிலெழுத வா
  15. யாதுமாகிய யட்சினியே


இன்னும் பல....


இத்தளத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்புக் கொள்ளுங்கள்.

lakshmanansahana470@gmail.com 

Post a Comment

1 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.