காதல்-6:
வாத்தி கடவுளிடம் கேட்க அவரும் இவ என்ன கிரியெச்சர்ன்னு எனக்கே தெரியலை ப்பா என்று அவரும் கையை விரிக்க சாட்சி காரனின் காலில் விழுந்தே விட்டான்..
அடியேய்.. எங்க இருந்து டி வந்த.. உனக்கு எப்படி டி இப்படி எல்லாம் கேள்வி கேட்க தோணுது.. சத்தியமா என்னால முடியாது.. என்னை ஆள விட்டுரு என்று வாத்தி உருண்டு பிரலாத குறையாக கதறினான்..
அனைத்தையும் வாங்கி கொண்டு பில் போட்டு வைத்திருக்க கேஷ் கவுண்டரில் பணத்தை கட்டி விட்டு அவளை குண்டு கட்டாக இனிமே நீ கேள்வியே கேட்க கூடாது என்று தூக்கி கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்..
வீட்டுக்கு வந்ததும் அவள் ஓயாமல் மாமா என் கேள்விக்கு பதிலே நீங்க சொல்லல..
நீங்க டீச்சர்ன்னு வெளிய சொல்லாதீங்க.. டவுட் தானே கேக்குறேன்.. பதில் சொல்றது உங்க கடமை இல்லையா.. என்று தன் கோலி குண்டு கண்களை உருட்டியவாறு அவனை இன்று ஒரு வழி ஆக்காமல் விட மாட்டேன் என்று கங்கணம் கட்டியது போல் என் கேள்விக்கு பதில் சொல் என்பதில் குறியாக இருந்தாள்..
இதை எப்படி சொல்றது.. இதை பத்தி உனக்கு அப்பறம் கிளாஸ் எடுக்குறேன் டி.. இப்போ வா.. வந்து சாப்பிடு..
எனக்கு டயர்டா இருக்கு.. என்கவும் ஒஹ் சரி மாமா அப்போ நாளைக்கு கண்டிப்பா சொல்லி தரணும் சரியா என்கவும் ஐயோ இவ விட மாட்டா போலையே என்று முழித்தவன் ஹிம்ம் சரி வா வந்து சாப்பிடு என்று அவளை அழைத்து சென்றான்..
பின் இருவரும் சாப்பிட்டு விட்டு அறைக்கு வர வாங்கி வந்த பொருள்களை எல்லாம் அவளிடம் கொடுத்து போட்டு பாரு.. என்கவும் இப்போதான் வெளியே போகலையே.. அப்பறம் எதுக்கு மாமா விடுங்க.. என்கவும் ஓய் இது நைட் ட்ரெஸ் டி..
இது போட்டுட்டு படு.. பிரீயா இருக்கும் என்று கையில் திணித்தான்.. பின் அங்கு இருந்த உள்ளாடையை காட்டி மாமா இது எதுக்கு வாங்குனீங்க..
எனக்கு இது எப்படி போடணும்னு கூட தெரியாது..நீங்க போட்டு விடுங்க என்று கூற என்னாது நானா என்று ஜற்கானான்..
(இதென்னடா வாத்திக்கு வந்த சோதனை..)
நான் எப்படி லூசு.. இன்னும் ஒன்னும் தெரியல.. என்று அவளை மனதிற்குள் திட்டியவன் இது நீ வயசுக்கு வந்த பிறகு போட்டுக்கலாம்.. இப்போ வேண்டாம் என்கவும் ஏன் இப்போ போட கூடாது..
வயசுக்கு வந்த பிறகு ஏன் போடணும் என்று கேள்வியாக கேட்க எவ டா இவ கேள்விக்கு பொறந்தவளா இருப்பாளோ.. கேள்வி கேட்டே மனுஷனை சாகடிக்குறா..
சப்பா இப்போவே கண்ணை கட்டுதே..
நீ போய் இப்போ ட்ரெஸ் மாத்திட்டு வருவியாம்.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பார்க்கலாம் என்கவும் ஹிம்ம் சரி மாமா இதோ வரேன் என்று குடுகுடுவென ஓடினாள்..
அவள் துணியை மாற்றி விட்டு வர தன் கணினியில் ஒரு ஆங்கில படத்தை போட்டு விட்டு இதை பாரு.. நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன் என்கவும் சரி மாமா என்று தலையாட்டிவிட்டு உன்னிப்பாக அந்த படத்தை கவனிக்க ஆரம்பித்தாள்..
பயபுள்ள படம் கூடவா இப்படி பார்ப்பாள்.. வாத்தி போல்ட் ஆக போகுது.. கேள்வி கேட்டே கொல்ல போறா..
இங்கு தன் அலைபேசியில் யாருக்கோ அழைத்தவன் ஹாய் ரம்யா.. எனக்கு ஒரு பேவர் பண்ணனும்..
எஸ் சொல்லுங்க பிரசாத்..
என் மனைவிக்கு கிளாஸ் எடுக்கணும் என்கவும் என்ன கிளாஸ் பிரசாத்..
நீங்க நாளைக்கு மார்னிங் வீட்டுக்கு வாங்களேன்..கொஞ்சம் பேசணும்.. அப்போவே எல்லாம் விளக்கமா பேசிடலாம் மேடம்..
ஓகே பிரசாத்.. அப்போ நாளைக்கு பார்க்கலாம் என்று துண்டித்து விட்டார்..
இவன் பேசி விட்டு திரும்ப இவனை நோக்கி ஓடோடி வந்தவள் எப்பொழுதும் போல் அவள் மேல் மோதி நின்றாள்..
அடியேய் உனக்கு என்னை இடிக்கலனா தூக்கமே வராது தானே.. என்று அவளை பிடித்து நேராக நிறுத்தினான்..
ஏன் டி ஒழுங்கா நடக்க தெரியாதா உனக்கு..
ஹிம்ம் இப்போ நடந்து தான் மாமா வந்தேன்..
ஏது இந்த காலு தரையில படாம ஓடி வரது தான் நடந்து வரதா..
ஹிம்ம் ஹிம்ம் என்று தலையாட்டியவள் இங்க வாங்க மாமா எனக்கு ஒரு டவுட்டு.. என்கவும் திரும்பவும் டவுட்டா.. என்று அலறினான்..
ஐயோ ஏன் மாமா இப்படி பேயை பார்த்த மாதிரி கத்துறீங்க.. இங்க வாங்க என்று அவன் கையை பிடித்து அழைத்து சென்றாள்..
இப்போ என்ன வில்லங்கம் வர போகுதோ.. கடவுளே காப்பாத்து.. என்று அவசர விண்ணப்பம் வைத்தவாறு அவளுடன் சென்றான்..
அவனை அறைக்கு அழைத்து வந்தவள் கணினியில் அவள் பார்த்ததை காட்டி இதுல ஏன் இவங்க ரெண்டு பேரும் இப்படி பண்றாங்க.. என்று கேட்டாள்..
அது ஒரு காதல் காட்சி.. ஒரு ஆடவனும் பெண்ணும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் காட்சியை தான் அவனிடம் காட்டி ஏன் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்று அவனிடம் கேள்வி எழுப்பினாள்..
ஏய் நான் உனக்கு வேற தானே வச்சு குடுத்துட்டு போனேன்.. நீ ஏன் இதை பார்த்த லூசு..
மாமா.. நீங்க டோரா புஜ்ஜி வச்சு குடுத்துட்டு போறீங்க.. நான் ஒன்னும் சின்ன புள்ளை இல்லை தெரியுமா.. நான் வளர்ந்துட்டேன்.. நீங்க என்னடான்னா எனக்கு இங்கிலிஷ்ல டோரா புஜ்ஜி வச்சு குடுத்துட்டு ஏமாத்தா பாக்குறீங்க..
நான் இது வேண்டாம்னு எழுந்து வந்து உங்ககிட்ட சொல்லலாம்னு வரும் போது தெரியாம என் கை பட்டு இது வந்துருச்சு..
அப்பறம் இங்கேயே உட்கார்ந்து பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.. நல்லா தான் இருந்துச்சு.. அப்பறம் இந்த அக்காவும் அண்ணனும் இப்படி பண்ணுணங்களா அதான் உங்ககிட்ட ஏன்னு கேட்க வந்தேன் என்று அனைத்தையும் கூறி முடித்தாள்..
ஓய் குள்ள புஸ்க்கு இதெல்லாம் பாத்து வச்சுருக்க உன்னை தனியா விட கூடாது போலையே.. போ நேரம் ஆச்சு தூங்கு என்று அவன் தப்பிக்க அவளை விரட்டினான்..
மாமா நீங்க என்ன எப்பொழுதும் இப்படி பண்றீங்க.. நான் டவுட்டு கேட்டா ஏதாவது சொல்லி என் வாயை அடைக்குறதுலயே குறியா இருக்கீங்க..
ஆனால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மாட்டீங்க.. போங்க நான் உங்க மேல கோவமா இருக்கேன் என்று முகத்தை திருப்பி கொண்டு நிற்க அவன் அது தாங்காமல் ஹேய் கவி அது எப்படி டி உன்கிட்ட சொல்றது..
ஹுக்கும் இதே தான் எந்த கேள்வி கேட்டாலும் சொல்லறீங்க..
(உன் கேள்வி அப்படி தெய்வமே..)
அது.. அது வந்து என்று இழுக்க நீங்க இப்போ சொல்ல போறீங்களா இல்லையா மாமா என்று தன்னை அறியாமல் அவனை அதட்டினாள்..
அவனும் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.. அவளிடம் அப்பபை சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தவன் அவளிடம் அது அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி அவங்ககுள்ள அன்பு அதிகமாகும் பொழுது அப்படி குடுத்துப்பாங்க என்று கூறினான்..
மாமா முன்னாடி அன்பு அதிகமானால் கன்னத்தில் தானே குடுப்பதா சொன்னீங்க.. இப்போ இப்படி மாத்தி சொல்லறீங்க..என்று அவனை கேள்வி கேட்டு பாடாய் படுத்தி எடுத்தாள்..
(எவன் டா எனக்கு சாபம் விட்டது.. வாத்தி மைண்ட் வாய்ஸ்)
அது வந்து இப்போ உங்க அம்மா அப்பா மேல உனக்கு அன்பு அதிகமாகும் போது கன்னத்தில் குடுக்கலாம்.. இது வந்து கணவன் மனைவிக்குள்ள குடுத்துப்பாங்க என்று அவளிடம் விளக்கம் கூறி தன் இளமைக்கு தானே குண்டு வைத்தான்..
(எப்போ வெடிச்சு சிதற போகுதோ..)
ஓஹ்ஹ சரி மாமா.. என்று கேட்டு கொண்டவள்.. நீங்க போன் பேசி முடுச்சுடீங்களா என்று கேட்கவும் ஹிம்ம் பேசிட்டேன் உனக்கு சொல்லி கொடுக்க டீச்சர் வீட்டுக்கே வருவாங்க..
அப்பறம் உனக்கு யோகா கிளாஸ் தென் கராத்தே கிளாஸ் எல்லாத்துக்கும் இங்கேயே ஆளு வர வச்சுடலாம் என்கவும் கராத்தேவா எதுக்கு மாமா அதெல்லாம் என்கவும்..
இந்த காலத்துல இதெல்லாம் தேவை படும்.. நம்ம பாதுகாப்புக்கு தானே.. கத்துக்குறதுல தப்பில்லை என்ன சொல்ற..
நீங்க சொன்னா சரியா தான் மாமா இருக்கும்..என்று கூறியவள் இருங்க மாமா இந்த படம் இன்னும் இருக்கு பார்த்துட்டு வரேன் என்கவும் ஏது இந்த படத்தையா.. என்று மனதிற்குள் வெகுவாக அதிர்ந்தான்..
இந்த காட்சிக்கு பிறகு வரும் காட்சியை அறிந்தவன் உடனே கணினியை மூடி வைத்தவன் நாளைக்கு பார்த்துக்கலாம் நீ வா இப்போ தூங்கலாம் என்று அவளை கையோடு அழைத்து கொண்டு போனான்..
ஹிம்ம் அந்த காட்சியை பார்த்துட்டு இது ஏன் இப்படி பண்றாங்கன்னு கேட்பா அதுக்கு தான் வாத்தி இப்படி பயந்து ஒடுறாரு..
அவள் சோபாவில் படுக்க செல்லவும் ஹே குள்ள புஸ்க்கு அங்க வேண்டாம் .. நீ இங்கேயே படு.. அங்க நீ உருண்டு உருண்டு படுக்குறதுல கீழே விழுந்துருவ..
வா இங்கேயே படுத்துக்கோ என்கவும் பரவால்ல மாமா என்கவும் அவளை இங்க வரவழைக்கும் வழியை அவன் அறியாததா..
அவன் அடுத்து சொன்ன வாக்கியத்தில் அடுத்த நொடி அவன் பக்கக்த்தில் இருந்தாள்..
ஹே குள்ள புஸ்க்கு நான் நைட் எழுந்து அந்த ரூம் போயிட்டா என்ன பண்ணுவ.. இங்க வந்து படுத்துக்கோ இல்லைன்னா உனக்கு தெரியாம நீ தூங்கின பிறகு அந்த ரூமுக்கு போயிடுவேன் என்கவும் உடனே ஓடி வந்து அவன் பக்கத்தில் படுத்து கொண்டாள்..
மாமா இங்கேயே படுங்க மாமா.. எனக்கு பயமா இருக்கும்ல தூங்குங்க நானும் தூங்குறேன் என்று அவனை இழுக்க அவனும் சற்று இடைவெளி விட்டு படுத்தவன் கண்களை மூட அவன் நெஞ்சில் தன் கையை வைத்து தூங்குங்க மாமா தூங்குங்க மாமா தட்டி கொடுத்தாள்..
அடியேய் இப்படி பேசிக்கிட்டு இருந்தா எப்படி தூக்கம் வரும் என்று சிரித்து கொண்டே கேட்க ஹி ஹி ஆமால்ல என்று சிரித்து கையை எடுத்துக்கொள்ள அவள் கையை பிடித்து தன் நெஞ்சில் வைத்து கொண்டு கண்களை மூடினான்..
அவன் முகத்தையே சற்று நேரம் பார்த்து கொண்டிருந்தவளுக்கு என்ன தோன்றியதோ மாமா மாமா என்று அவன் காதருகில் சென்று கிசுகிசுப்பாக அழைத்தாள்..
கண்களை என்ன என்பது போல் பார்க்க ஒரு நிமிஷம் எழுந்துறீங்க என்கவும் எழுந்து அமர இவளும் எழுந்து அவனுக்கு நேராக அமர்ந்து கொண்டவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு இது அம்மாக்கு..
மறு கன்னத்தில் முத்தமிட்டு இது அப்பாக்கு.. என்று அவனுக்கு முத்தமிட்டு நீங்க தானே மாமா சொன்னீங்க இனி நான் தான் உனக்கு எல்லாமுன்னு..
அதான் குடுத்தேன் என்கவும் அவன் சிரிக்க பட்டென்று அவன் உதட்டில் தன் உதட்டை ஒற்றி எடுத்தாள்..
(இது சரியான கேடி குட்டியா இருக்கும் போல..)
அவளுக்கு எப்படியோ.. வாத்திக்கு அவள் உதடு பட்டதற்கே எல்லாம் தூக்கிக்குச்சி..
ஐயோ இதென்ன இப்படி சிலிர்த்து கிட்டு நிக்குது.. என்று சற்று தடு மாறியவன் அவளை பார்க்க அவள் எப்பொழுதோ அவனுக்கு முத்தமிட்டு விட்டு தூங்கி போனாள்..
அடியேய்.. ஏன் டி இப்படி கொல்லாமல் கொல்லுற.. இதுக்கே இப்படியா.. நானா இப்படி..என்று யோசித்தான்..
இவகிட்ட இனி தள்ளியே இருக்கணும்.. சும்மா உரசுணத்துக்கே இப்படி ஆகுது.. என்று புலம்பி கொண்டே படுக்க கொஞ்ச நேரத்தில் ஐயோ என்று வாத்தி அலறினான்..
போச்சு.. ஏதோ பண்ணிட்டா..
மாமா மாமா.. என்று அவனை பிடித்து உளுக்கியதில் அடித்து பிடித்து கொண்டு எழுந்தவன் அவளை பார்த்து அலறினான்..
தூக்கத்தில் முடிகள் அனைத்தும் அங்கும் இங்கும் சிலிப்பி கொண்டு காற்றில் பறக்க.. இருட்டில் மோகினி பிசாசு போலவே இருந்த தன் பிரௌனியை பார்த்து அலறினான்..
அவன் அலற இவள் பயந்து அவனிடம் ஒண்டி கொண்டு என்ன மாமா ஆச்சு.. ஏன் இப்படி கத்துறீங்க என்று பயத்தில் உடல் நடுங்கியவாறு அவன் சட்டையை இறுக்கமாக பற்றி கொண்டு கேட்க..
அப்பொழுது தான் அது பிசாசு இல்லை தன் பிரௌனி என்று உணர்ந்தவன் மூச்சை நன்றாக இழுத்து விட்டு ஒன்னும் இல்லை பிரௌனி என்று நடுங்கி கொண்டிருந்தவளை தன்னுடன் அனைத்து கொண்டு முதுகை நீவி விட்டவாறு ஆறுதல் படுத்தினான்..
சாரி சாரி டா.. நான் தான் தெரியாம கத்திட்டேன்.. இதுவரைக்கும் யாரும் என் கூட படுத்தது இல்லை.. இப்போ தூக்கத்துல எழுப்புனதும் உடனே நியாபகம் வரலை..
கடைசி வரைக்கும் நான் தனியா தான் இருப்பேன்னு மனசுல ஆழப் பதிஞ்சி போச்சு.. அதான் திடீர்னு நீ எழுப்பவும் கத்திட்டேன் என்று தான் கத்தியதற்கு காரணம் சொன்னவனிடம் கவலை படாதீங்க மாமா கடைசி வரைக்கும் உங்களை தொந்தரவு பண்ண நான் இருப்பேன்…
அவள் கூறிவிட்டு மழலையாய் சிரிக்க அதை கேட்டவனுக்கு தான் தெரியும் அந்த வார்த்தை அவனுக்கு எவ்வளவு பெரிய பலம் கொடுத்தது என்று..
கடைசி வரை யாருடைய உறவும் வேண்டாம்.. தன் வாழ்வில் இனி யாருக்கும் இடம் இல்லை என்று தன் மனதிடம் தினமும் கூறி கொள்வான்.. யார் எந்த நேரம் தனியாக விட்டு போவார்கள் என்று தெரியாது..
அவன் சிறுவயதில் நடந்த சம்பவத்தால் அவ்வயதில் படக் கூடாத கஷ்டங்கள் பல அனுபவித்தவன் யாரையும் தன்னிடம் நெருங்க விட்டதில்லை தர்மனை தவிர..
இவனும் யாருடனும் மனதுக்கு நெருக்கமாக பழக மாட்டான்.. இவன் தினமும் தனக்குள்ளே சொல்லி கொள்வான்.. தனக்கு யாரும் இல்லை..
யாரும் நிரந்தரம் இல்லை.. அனைவரும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக மட்டுமே தன்னிடம் வந்து பழகுவர் என்று நினைத்து கொள்வான்..
அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் நம்பவும் மாட்டான்.. ஏனென்றால் அவன் பட்ட அடிகள் அப்படி..
தனக்கு கடைசி வரை யாரும் இல்லை.. தனக்கென்று ஒரு குடும்பம் இல்லை என்று அவன் மனதில் ஆழ பதிந்து போயிருந்தது..
தன் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக இணைக்க பட்டிருந்தாலும் கடைசி வரை நான் உன்னுடன் இருப்பேன் என்று கூறியது அவனுக்கு யானை பலம் கொடுத்தது..
அவள் மாமா மாமா என்று தன்னையே சுற்றி கொண்டிருக்க இப்பொழுது உனக்கு நானிருக்கேன் என்று கூறவும் தன் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பு வந்தது போல் உணர்ந்தான்..
இதுவரை ஏன் வாழ்கிறோம்.. எதற்காக வாழ்கிறோம்.. யாருக்காக வாழ்கிறோம் என்று நினைத்த காலங்கள் எல்லாம் எங்கோ மறைந்தது போல் இருந்தது..
புது தெம்பு வந்தது போல் புத்துணர்ச்சியாக உணர்ந்தவன் தன்னை பிடித்துக் கொண்டு பயத்தில் நடுங்கி கொண்டிருந்தவளை ஒன்னும் இல்லை டா.. சாரி.. பயப்படாத நான் உன் கூட தான் இருக்கேன் என்று அவள் முதுகை நீவி ஆசுவாசப் படுத்தியவன் ஏன் டா எழுப்பி விட்ட..
என்ன ஆச்சு.. என்று வினவ மாமா என்று சற்று தயங்கியவள் மாமா எனக்கு உச்சா வருது என்று தான் சுண்டு விரலை உயர்த்தி காட்ட தான் எழுந்து அவளை எழுப்பி அழைத்து போனவன் வெளியில் நின்று நீ போய்ட்டு வா நான் இங்கே நிற்கிறேன் என்று அவளை அனுப்பினான்..
அவள் வெளியே வந்ததும் கவி இங்க நம்மை தவிர யாரும் உள்ள வர முடியாது.. நிறைய பாதுகாப்பு பண்ணி வச்சிருக்கேன் சரியா.. நீ எதுக்கும் பயப்பட வேண்டாம் என்ன ஓகே வா என்கவும் அவள் மண்டையை ஆட்ட சரி வா தூங்கலாம் என்று அழைத்து சென்றான்..
யாரும் நம்மை தவிர இங்கு வர போவதில்லை என்று இங்கு இவன் கூறிக் கொண்டிருக்க அங்கு எப்படி இங்கு உள்ளே நுழைவது என்று குள்ள நரிகள் திட்டம் தீட்டி கொண்டிருந்தனர்..
காலையில் எழும்பியவன் தன் பக்கத்தில் திரும்பி பார்க்க அவள் நல்ல உறக்கத்தில் இருக்கவும் இன்னும் சற்று நேரம் உறங்கட்டும் என்று சத்தம் போடாமல் மெதுவாக எழ முயன்றவனால் எழ முடியவில்லை..
என்னவென்று குனிந்து பார்க்க தன் சட்டையை தூக்கத்தில் பிடித்து கொண்டு உறங்கும் தன் பிரௌனியை கண்டவன் மை ஸ்வீட் பிரௌனி என்று கன்னத்தில் முத்தமிட்டவன் அவள் காதில் மெல்ல குட் மார்னிங் பிரௌனி என்று கூறியவன் அவள் கைகளை எடுத்து விட்டு கீழே வந்தான்..
வந்தவன் நேரே சமையல் அறையில் நுழைந்து கயலுக்கு சத்து பானம் கலக்கியவன் தனக்கு காபி கலந்து விட்டு ஒரு ட்ரேயில் எடுத்து வைத்தவன் குக்கரில் பருப்பை வேக வைத்து விட்டு தன் அறைக்கு சென்றான்..
அங்கு போர்வையை நன்றாக இழுத்து மூடி கொண்டு தூங்குபவளை மெதுவாக எழுப்பினான்..
கயல்.. பிரௌனி.. என்று எழுப்ப ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் தன் மாமனின் குரல் கேட்கவும் அவள் இதழில் ஓர் புன்சிரிப்பு..
அவள் தூக்கத்தில் சிரித்தது அத்தனை அழகாக இருந்தது.. அதை கண்டவன் முகத்திலும் சிரிப்பு.. டேய் கவி என்று எழுப்ப தூக்கம் கலைந்தவள் அவனை பார்த்து சிரித்தாள்..
அவளுக்கு தெரியும் திருமணம் நடப்பதற்கு முன்பு தான் எந்த நிலையில் இருந்தோம் என்று ஆனால் இப்பொழுது அவ்வாறு இல்லை அல்லவா..
ஒரு வேளை தன் மாமனிடம் தன்னை சேர்க்கத்தான் கடவுள் முன்பு தனக்கு அத்தனை கஷ்டங்களை கொடுத்தாரோ என்று நினைத்தவள் பழையதை நினையாதே மனமே என்று மனதிற்கு கட்டளை இட்டவள் தன் முன் அமர்ந்திருந்தவனை பார்த்து சிரித்தாள்..
குட் மார்னிங் டா.. என்கவும்
குட் மார்னிங் மாமா என்று சிரித்து கொண்டே டீச்சருக்கு விஷ் பண்ணுவது போல் நெற்றியில் கையை வைக்க அதனை கண்டு மீண்டும் சிரித்தான் பிரசாத்..
பின் அவளிடம் பிரஷ் பண்ணிட்டு வரலாம் வாவென்று அவளை அழைத்து சென்றவன் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு அங்கிருந்த வாஷிங் மிஷினை காட்டி கையில் துணியை துவைக்க வேண்டாம் சரியா..
இதுல இப்படி துணியை போட்டா போதும் அதுவே துவைச்சு தந்திடும் என்று அதனை எவ்வாறு இயக்க வேண்டும் என்பதை அவளுக்கு கற்று கொடுத்தான்..
பின் வெளியே வந்தவளிடம் சத்து பானத்தை நீட்ட அவன் மற்றொரு கையில் இருந்த காபியை பார்த்து விட்டு இது என்ன மாமா என்று கேட்கவும் சத்து பானம் உடம்புக்கு நல்லது குடி டா என்று அவள் கையில் திணித்தான்..
மாமா காபி வேணும்.. என்கவும் நோ.. இனி காபி டீ வேண்டாம்.. இது தான் நல்லது இதை குடி.. வேணும்னா பால் நாளையில் இருந்து குடி என்று கூறவும் அவள் முகம் சோர்ந்து போனது..
அவள் முக சோர்வை கண்டவன் தன் கையில் இருந்த காபியை அவளிடம் நீட்டியவன் ஒரு சிப் குடி என்று குடுக்க அவன் சொன்னது போலவே ஒரு வாய் குடித்தவள் அவனிடம் அதனை கொடுத்து விட்டு தன் சத்து பானத்தை அவனுக்கு கொடுத்தாள்..
நீ குடி டா.. எனக்கு வேண்டாம் என்கவும் நான் உங்களோடதை குடிச்சேன் இல்லையா அது போல நீங்களும் குடிங்க மாமா எம்டறு நீட்ட மறுக்காமல் வாங்கி குடித்தவன் அவளிடம் குடுத்து அவளை பால்கனிக்கு அழைத்து வந்தான்…
ஜில்லென்று பனி காற்று முகத்தில் மோத சூடான பானத்துடன் கீழே பார்க்க சாமியின் கை வண்ணத்தில் தோட்டம் பூத்து குலுங்கியது..
நெல்லிக்காய் கொத்து கொத்தாக மரத்தில் காய்த்து தொங்க அதனை பார்த்தவள் மாமா நெல்லிக்காய் எந்தது குதூகலத்துடன் கூறினாள்…
ஹிம்ம் சாமி அண்ணா தான் அதையெல்லாம் பராமரிக்கிறார்.. உனக்கு பிடிக்குமா என்கவும் ஹிம்ம் ஆமா மாமா செமையா இருக்கும்.. அதுவும் உப்பு காரம் போட்டு சாப்பிட்டா செமையா இருக்கும்.. நான் பள்ளிக்கூடம் போகும் போது சாப்பிட்டது… என்று கூறியவள் அந்த மரத்தை ஆசையாக பார்த்தாள்…
அதை பார்த்தவன் போடா உனக்கு பிடிக்கும்னா போய் பறிச்சு சாப்பிடு என்கவும் குடுகுடுவென ஓடியவள் என்ன நினைத்தாளோ சட்டென்று நின்றவள் இவனை நோக்கி ஓடி வந்து உங்களுக்கு ஏதாவது வேலை இருக்கா மாமா…
அவன் இல்லை என்கவும் அப்போ நீங்களும் வாங்க என்று அவன் கையை பிடித்து கொண்டு இழுக்க அவனும் அவளை தொடர்ந்தான்…
அங்கு சென்றதும் அவன் கையை விட்டவள் கைக்கெட்டிய தூரத்தில் இருந்த நெல்லிக் கனிகளை பிய்த்தவள் வாயில் போட்டு கொண்டு அவனிடம் சாப்பிடுங்க மாமா என்று கொடுத்தாள்…
மாமா செமையா இருக்கு.. இங்க ஒரு மாங்காய் மரம் என்று வலது பக்கம் காட்டியவள் ஒரு ஐந்து அடி எடுத்து வைத்தவள் இங்க ஒரு பலா மரம் என்று நிறைய மரங்களை அடுக்கி கொண்டே சென்றவள் இத்தனையும் இருந்தா சூப்பரா இருக்கும் தானே மாமா என்கவும் ஹிம்ம் என்று சிரித்தான்..
அவள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தான் கூறினாள்.. ஆனால் அவன் அதை நிஜமாக்குவான் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள்..
சொல் பேச்சு கேக்குறது இல்லை.. யாரு யாரை வீட்டுக்குள்ள விடணும்னு கூட தெரியலை என்று திட்டிக் கொண்டிருந்தவனுக்கு மாமா.. மாமா.. என்று அவள் அலறுவது கேட்கவும் பதறி ஓடினான்..
என்னவாக இருக்கும்..
ஒருவேளை அதுவா இருக்குமோ..!
(வந்துட்டாயா.. வந்துட்டா..)
காந்தமென ஈர்க்கும்..
0 Comments