Advertisement

Ad code

காந்தவிழியின் காதலவன் - 5



 காதல்-5:


நல்ல சத்துள்ள உணவா சாப்பிடணும்.. நீ அங்க சாப்பிட்டது எல்லாம் சத்துள்ளதா என்னன்னு தெரியல..


நான் உனக்கு தினமும் சாப்பிட கொடுக்கிறேன் சரியா.. இனிமேல் அதை தான் நீ சாப்பிடணும்..


அப்பறம் எதுக்கெடுத்தாலும் அழ கூடாது.. எப்பொழுதும் எந்த ஒரு விஷயமா இருந்தாலும் ஒரு முறைக்கு ரெண்டு முறை யோசிச்சு முடிவெடுக்கணும்…


எதுக்கும் பயப்பட கூடாது சரியா.. அப்பறம் இந்த கறுப்பா இருக்கேன்.. அதனால் என்னை உங்களுக்கு பிடிக்கலையா அப்படி எதுவும் நினைக்க கூடாது..


அது உன்னை நீயே தாழ்த்திக்குற மாதிரி என்ன புரியுதா..


அவன் காய் கறிகள் வெட்டி கொண்டே அவளிடம் பேசி கொண்டிருக்க அவள் எதுவும் பதில் சொல்லாமல் இருக்கவும் ஹேய் குள்ள புஸ்க்கு என்ன பண்ற தூங்கிட்டியா என்று அவளை திரும்பி பார்த்தான்..


அவள் அங்கிருந்த மேசையில் அமர்ந்து ஆப்பிளை ஒரு கை பார்த்து கொண்டிருந்தாள்..


ஓய் உன்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்.. நான் சொன்னதெல்லாம் காதுல விழுந்துச்சா என்று அவள் அருகில் சென்று கேட்க வாயில் ஆப்பிள் வைத்தவாறு ஹிம்ம் ஹிம்ம் என்று மண்டையை ஆட்டினாள்..


ஹிம்ம் என்று அவன் திரும்ப உடனே அவன் இடுப்போடு தன் கால்களை கொண்டு அவனை வளைத்து கொண்டவள் ஆப்பிளை முழுதாக சாப்பிட்டு விட்டு மாமா அப்போ கருப்பா இருக்குறது பிரெச்சனை இல்லன்னு சொல்ல வரீங்களா என்று கேட்டாள்..


அவள் கால்களுக்கு இடையில் நின்றவன் அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் ஆமா பிரௌனி கலர் ஒரு பிரெச்சனை இல்லை..


இந்த உலகத்துலயே நீ மட்டும் கருப்பு இல்ல.. உன்னை போல நிறைய பேர் இருக்காங்க..


அது மட்டுமில்லாம கருப்பா இருக்குறது தான் அழகு.. தெரியுமா.. மோனாலிஸா கிளியோபாட்ரா எல்லாரும் கருப்பு தான்..


கலர் பிரெச்சனை இல்லை.. ஒருவர் உன்னுடைய கலர்.. உன்னுடைய உடல் வாகு வச்சு கேலி பண்றங்கன்னா உன்னை பார்த்து பயப்படுறாங்க..


நீ கருப்பா இருந்தாலும் கலையாக அழகா இருக்க பிரௌனி..


மாமா பிரௌனின்னா என்ன.. எதுக்கு பிரௌனின்னு சொல்லறீங்க.. என்று கேள்வி கேட்க..


அது.. அது நான் உனக்கு வச்ச பேரு என்கவும் ஐ மாமா எனக்கு செல்ல பேர் எல்லாம் வச்சுருக்கீங்க.. சூப்பர்..சூப்பர்..


அப்போ நானும் உங்களுக்கு வைக்கிறேன் மாமா ப்ளீஸ்.. ப்ளீஸ்…என்று அவள் கெஞ்ச


ஹிம்ம் சொல்லு எனக்கு என்ன பேரு வைக்க போற என்று அவளை ஊக்க படுத்தவும் அவள் சொன்ன பேரை கேட்டு அவன் முகம் வெலக்கெண்ணெயை குடித்தது போல் அஷ்ட கோணல் ஆனது..


இது என்ன டி பேரு..


ஆமா மாமா.. எவ்ளோ சூப்பரா இருக்கு.. உங்களுக்கு பொருத்தமான பேரு.. ஐயோ கயலு உனக்குள் இம்புட்டு அறிவு இருக்கும்னு எனக்கே தெரியாம போச்சு..


பாரு.. மாமா கூட சேர்ந்ததும் அருவியா கொட்டுது என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ள..


ஏது.. இது தான் உங்க அறிவா என்று அவன் கேட்க..


ஆமா மாமா.. பார்த்தீங்களா.. இதுக்கு தான் படிக்கறவங்க கூட சேரணும்னு சொல்லுவாங்க போல என்கவும் அடியேய் உருச்ச கோழி லாம் ஒரு பேரா என்று அவன் கேட்டான்..


ஆமா மாமா.. நீங்க பார்க்க நல்லா வெள்ளையா உருச்ச கோழி மாதிரி தானே இருக்கீங்க.. அதான் இந்த பேரு என்று தான் வைத்த பேருக்கு விளக்கம் வேறு கொடுத்தாள்..


(ஹூக்கும் மேய்க்குறது எருமை..இதுல உனக்கு பெருமை வேற..)


ஹாஹா டேய் வாத்தி.. நீ கோழியாம்.. அதுவும் உருச்ச கோழியாம் என்று அவனை பார்த்து கொக்கறித்து சிரித்தது அவன் மனசாட்சி..


ஹேய் கோழின்னு சொல்ற.. அது பொண்ணு டி.. நான் பையன் என்கவும் அச்சோ ஆமா மாமா அப்போ உருச்ச சேவல் இப்போ ரைட்டா என்று கேட்க அவன் ஹிம்ம் என்று தலையை ஆட்டினான்..


(ஒஹ் அப்போ உனக்கு கோழி தான் பிரெச்சனை பேரு ஓகே தான் போல)


அவன் அவளிடம் ஹேய் கவி இன்னும் சின்ன பிள்ளை கிடையாது பெரிய பொண்ணு புரியுதா..


உன்கூட எப்பொழுதும் என்னால இருக்க முடியாது என்று கூறவும் ஏன் மாமா என்று அவன் கையை பிடித்து கொண்டாள்..


என்கிட்ட படிக்குற பிள்ளைகளுக்கு கிளாஸ் எடுக்க வெளிய போக வேண்டியது இருக்கும் சரியா..


அப்போ உன்னை கூட்டிட்டு போக முடியுமா என்னன்னு தெரியல.. சோ எல்லாத்துக்கும் நீ தயாரா இருக்கணும்..


எதுக்கும் பயப்பட கூடாது.. எதா இருந்தாலும் தனியா பேஸ் பண்ண கத்துக்கணும் சரியா..


எதுக்கும் பயப்பட கூடாது.. சொல்லி கொண்டிருந்தவன் அவள் அவன் சட்டையை போட்டு கொண்டு அமர்ந்திருந்ததை பார்த்து


உனக்கு ட்ரெஸ் வேற வாங்கணும்.. போட்டுக்க ஒன்னும் இல்லை என்று கேட்க உங்க சட்டை கொஞ்சம் லூசா இருக்கு மாமா..


மத்தபடி ஒன்னும் பிரெச்சனை இல்லை.. 


சரி நீ வீட்டுல இரு.. நான் சமைச்சுட்டு போய் உனக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வரேன் என்கவும் மாமா மாமா நானும் வரேன் மாமா ப்ளீஸ்..ப்ளீஸ்..


இப்போதான் சொன்னேன் எதுக்கும் பயம் கூடாதுன்னு..


மாமா பயத்துக்கு சொல்லல.. நான் இதுவரைக்கும் வெளிய போனதே இல்ல அதான் மாமா ஆசையா இருக்கு.. நானும் வரவா என்று கேட்க ஹிம்ம் சரி வா போலாம் என்றான்..


அவன் சமைத்து விட்டு தன் அறைக்கு செல்ல இவளும் அவன் கூடவே சென்றவள் அவன் அருகில் நிற்க தன் உடையை எடுத்து கொண்டிருந்தவன் ஆமா இப்போ எதை போட்டுட்டு வருவ என்று கேட்டான்..


நான் நேத்து கட்டின புடவையை துவைச்சு காய போட்டுருக்கேன் மாமா அது இந்நேரம் காஞ்சிருக்கும் என்று குடு குடுவென பால்கனிக்கு ஒட... 


இவ மெதுவா போனதா சரித்திரமே இல்லையா.. என்று மனதில் நினைத்து கொண்டான்..


அங்கு காய்ந்து விட்டிருந்த துணிகளை எடுத்து வந்தவள் அவன் ட்ரெஸ் மாற்றுவதை கண்டு திரும்பி நின்று கொண்டாள்..


அவள் வந்த அரவம் கேட்டு ஓய் குள்ள புஸ்க்கு அங்க உன் வலது பக்கம் ஒரு ரூம் இருக்கு பாரு..


அங்க போய் ட்ரெஸ் மாத்திக்கோ என்று கூற அவள் அங்கு சென்றாள்..


பின் அவள் ட்ரெஸ் மாத்தி விட்டு வந்ததும் என்னென்ன வாங்க வேண்டும் என்று பட்டியல் போட்டு கொண்டிருக்க அவளை கண்டதும் ஹிம்ம் உனக்கு ஹெல்தான புட்ஸ் வாங்கணும்..


நட்ஸ்..பழம்.. வெஜிஸ் கொஞ்சம் வாங்கணும் என்கவும் நட்ஸா அது எதுக்கு மாமா என்று கேட்கவும்..


அதெல்லாம் ரொம்ப சத்துள்ளது..அதெல்லாம் சாப்பிட்டா நீ பெரிய பொண்ணா ஆயிடலாம் என்கவும்..


ஐ நான் வயசுக்கு வந்துட்டா ஜாலியா இருக்கும்.. 


அப்பறம் குழந்தை பிறக்கும்.. இந்த ஜூலிக்கு நான் டப் கொடுக்கணும்..


அவள் பாட்டுக்கு பேசி கொண்டே போக ஓய் யாரு அந்த ஜூலி என்று வாத்தி கேட்க மாமா அது நான் வளக்குற நாய் ..


அது குட்டி போடும் பாருங்க ஆறு குட்டி ..


நானும் ஆறு பிள்ளை பெத்துக்குவேன்.. ஹுகும் இல்ல இல்ல ஜூலிய விட அதிகமா பெத்துக்கனும்..


அப்போ ஒரு ஏழு இல்லன்னா எட்டு பிள்ளை சூப்பர் தானே மாமா..


என்னது ஏழு எட்டா.. அடியேய் என்னடி இப்படி பரோட்டா செட் மாதிரி அடுக்கிட்டே போற என்கவும் என்ன மாமா இதுக்கே இப்படி சளிச்சுக்குறீங்க..


எங்க ஊரு சோளச்சி ஆயா பன்னெண்டு புள்ளை பெத்துருக்கு தெரியுமா..


அவங்க உயிரோடவா இருக்காங்க.. வாத்தியின் மைண்ட் வாய்ஸ்..


அடியேய் நீ ஏழு எட்டுன்னு பெத்தா என் நிலமை என்னத்துக்கு ஆகுறது..


ஐயோ என்று தலையில் கை வைக்க அவனுக்கு தலை சுற்றியது..


என்ன மாமா.. நான் தானே பெத்துக்க போறேன்.. என்னமோ நீங்க பெத்துக்குற மாதிரி இப்படி சளிச்சுக்குறீங்க என்கவும்


ஏய் குள்ள புஸ்க்கு.. ஒழுங்கா வாயை மூடிக்கிட்டு வந்துரு.. நாம கடைக்கு போலாம்..


குழந்தை எல்லாம் நீ வயசுக்கு வந்த பிறகு பார்த்துக்கலாம் நீ வா என்கவும் மாமா எனக்கு வெளிய வர ஒரு மாதிரி இருக்கு என்கவும் அவள் எதற்கு அவ்வாறு கூறுகிறாள் என்று புரிந்து கொண்டவன்..


பிரௌனி இங்க பாரு என்று தான் முகம் பார்க்க வைத்தவன் இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் உனக்கு சொன்னேன் இதெல்லாம் கண்டுக்க கூடாதுன்னு..


இப்போ நீ திரும்ப இப்படி பேசினா நான் சொன்னதுக்கு என்ன மரியாதை என்றவன் விடு நான் உன்கிட்ட இனி பேச மாட்டேன்..


என் பேச்சை நீ கேக்குறதே இல்ல.. போ நான் வரல என்று சட்டையை கழட்ட பட்டனில் கை வைக்க மாமா மாமா அதுகில்ல மாமா நீங்க எவ்ளோ அழகா இருக்கீங்க…


வெளிய யாராவது பார்த்து ஏதாவது சொல்லிடங்கன்னா என்ன பண்றது என்கவும் ஒஹ் உன் குட்டி மூளை இவ்ளோ யோசிக்குதா.. என்று அவள் தலையில் தட்டியவன்..


அவளை பிடித்து ஒன்னு தெரிஞ்சுக்கோ இப்போ சொல்றது தான் எப்பொழுதும்.. திரும்ப திரும்ப சொல்றது எனக்கு பிடிக்காது கவி..


தெரிஞ்சோ தெரியாமலோ உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சு..


அதை இனி மாத்த முடியாது..மாத்தவும் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்..


எனக்கு நீ எப்படி இருந்தாலும் உன்னை பிடிக்கும்.. அதுவும் நீ இப்படி இருக்குறது தான் ரொம்ப ரொம்ப பிடுச்சுருக்கு..


நான் கடைசி வரைக்கும் தனியாவே இருந்துட்டு போய்டலாம்னு நெனச்சுட்டு இருந்தேன்..


ஆனால் என்னை நம்பி உன்னை என்கிட்ட குடுத்துருக்காங்க.. உன்னை எப்போவும் நான் விட்டு போக மாட்டேன்..


ஒருவேளை என்னை உனக்கு பிடிக்காம போகலாம் என்று கூற உங்களை பிடிக்காம போகுமா மாமா என்று கேட்க..


ஹிம்ம் பிடிக்கலை கவி ஒருவருக்கு என்னை பிடிக்கலை.. அதான் விட்டுட்டு போய்ட்டாங்க என்று மனதிற்குள் எழுந்த பழைய நினைவுகளை ஒதுக்கி தள்ளியவன் அவளிடம் இனி நீ தான் நான் நான் தான் நீ..


உன்னை நான் ஏதாவது சொன்னால் தான் உனக்கு கோபமோ அழுகையோ வரணும்..


நான் உன்னை பிடிகலைன்னு சொன்னா அதுக்கு வருத்தப்படு.. அதுல ஒரு நியாயம் இருக்கு..


எவனோ யாரோ ஏதோ சொல்றாங்கன்னு அதுக்கெல்லாம் கலங்க கூடாது என்ன புரியுதா..


அப்போ உங்களுக்கு என்னை பிடிக்குமா மாமா..


ஹேய் இவ்ளோ நேரம் வேற என்ன சொல்லிட்டு இருந்தேன்.. 


உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. போதுமா போதுமா.. என்கவும் ஹிம்ம் என்று சிரித்தாள்..


இப்போ கடைக்கு போலாமா மேடம் என்கவும் ஹிம்ம் போலாம் மாமா என்று அவன் கையை பிடித்து கொண்டாள்..


மாமா ப்ளீஸ் மாமா அவங்களை பார்க்க பாவமா இருக்கு..


எனக்காக உள்ள விடுங்க மாமா என்று தானே சகுனிக்கு வழி அமைத்து கொடுத்தாள்..


கடைக்கு செல்ல இருவரும் சேர்ந்து வெளியே வர நான் போய் காரை எடுத்துட்டு வரேன் இங்க இரு என்று கரேஜில் இருந்த காரை எடுக்க சென்றான்..


அப்பொழுது அங்கு வந்த சாமியிடம் சாமிப்பா நாங்க ரெண்டு பேரும் வெளியே போறோமே..


எனக்கு ஜாலியா இருக்கு.. நீங்க வரீங்களா எங்க கூட என்று அவரை அழைக்க நீங்க போயிட்டு வாங்க ம்மா.. நான் இன்னொரு நாள் வாரேன்..என்று அவர்கள் இருவரும் வெளியே செல்வதை தர்மனிடம் கூற ஓடினார் தன் வீட்டிற்குள்…


ஐயா.. தம்பி பாப்பாவை கூட்டிடக்கிட்டு வெளியே போகுதாம்..


….


எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா ஐயா.. பிள்ளைங்க நல்லா இருக்கணும் என்று கூறியவர் அவர் ஏதோ கேட்க இல்லை ஐயா அந்த அம்மா இப்போ ரெண்டு நாளாவே இங்க வரதில்லை..


வராத வரைக்கும் நமக்கு நிம்மதி தம்பிக்கும் நிம்மதி.. அந்தம்மாவை கண்டா தம்பி டென்ஷன் ஆகுது என்கவும் அந்த பக்கம் எதோ சொல்ல ஹிம்ம் சொல்லிடுறேன் ஐயா என்று போனை வைத்து விட்டார்..


இங்கு காரை எடுத்து கொண்டு வரவும் காரின் அருகே வந்து பார்த்தவள் என்ன மாமா காரு கருப்பா இருக்கு என்று முகத்தை சுளிக்கவும்..


அடியேய் இப்போ தானே சொன்னேன் கலரை பற்றி பேசாதன்னு.. நீ வேணும்னா யாருக்கிட்ட வேணாலும் கேட்டு பாரு..


நிறைய பேருக்கு கருப்பு கலர் ரொம்ப பிடிக்கும்.. எனக்கும் கருப்பு ரொம்ப பிடிக்கும் அதான் கார் கூட கருப்பு கலர்ல வாங்கிருக்கேன் என்று கூறியவாறு காரை விட்டு இறங்கினான்…


காரை தன் கைகளால் தடவி பார்த்தவள் மாமா நான் சந்தோஷமா இருக்கேன் ஏன்னு சொல்லுங்க பார்ப்போம் என்று சிரித்து கொண்டே உற்சாகமாக அவனிடம் கேட்க வெளியே போக போராதாலயா..


என்ன மாமா இப்படி மக்கு மரமண்டையா இருக்கீங்க என்று அவன் இமேஜ் டேமேஜ் செய்தவள் அவள் கையை நோக்கி கண் காட்டினாள்..


அவனுக்கு அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று சுத்தமாக புரியவில்லை..


அவன் ஒன்றும் புரியாமல் அப்படியே அவளையும் அவள் கையை பார்த்து அடுத்து எப்படி கேவலமா சொல்ல போறாளோ என்று உள்ளுக்குள் பயந்து கொண்டு பார்க்க அவன் நினைத்தது போல் தான் நடந்தது..


அவன் தெரியவில்லை என்று தலையை அசைக்கவும் அட என்ன மாமா இது கூட தெரியல..


நீங்க வெளியே போய் டீச்சர் என்று சொல்லிடாதீங்க.. வெட்க கேடு என்று கூறினாள்..


(வாத்தி மாணக்கெடு டா.. இன்னுமா நீ உயிரோட இருக்க..)


கிரேட் இன்சல்ட்.. வாத்தியின் மைண்ட் வாய்ஸ்..


சரி விடு.. அதெல்லாம் தொடைச்சு போடு.. என்று அவன் மனசாட்சி உள்ளிருந்து குரல் கொடுக்க ..


இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம் என்பது போல் அவளை பார்த்து சிரித்தான்..


(டேய் வாத்தி சிரிச்சு மழுப்புரியா..)


கீழே விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலங்குற மாதிரி எப்படி டா உன்னால சிரிக்க முடியுது…


ஆக வாத்தி புருஷன் டெஸ்ட் ஒன்னில் பாஸ் பண்ணிட்டான்..


எவ்ளோ டேமேஜ் ஆனாலும்.. எனக்கு ஒன்னும் ஆகலை என்ற மாதிரியே நிக்குறது…


மாமா என் கை பாருங்க என்று அவன் கண் முன் தன் கைகளை ஆட்டி காமித்தவள் காரின் மேல் கைகளை வைத்து மாமா காரு என்ன விட கருப்பா இருக்கு என்று விழுந்து விழுந்து சிரித்தாள்..


அவள் சிரிப்பதை பார்த்து அவனுக்கும் சிரிப்பு வர சிரித்தவன் அவளிடம் சென்று கையை பிடித்து கொண்டு காரின் கதவை திறந்து அவளை உள்ளே அமர சொன்னான்…


அவள் அமர்ந்ததும் கதவை சாத்தியவன் தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்..


வெளியே வர ஒரு நாற்பத்தைந்து வயது உடைய ஒரு பெண் அவன் வீட்டு கேட்டருகில் நின்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு இருக்க அவளை பார்த்து பரிதாபமாக இந்த அம்மா நோட்டம் விட அதை கண்டவன்..


கவி இந்த மாதிரி சில பேர் அப்போ அப்போ வந்து கதவை தட்டுவாங்க.. ஆனால் கதவை திறக்க கூடாது புரியுதா..


யாரையும் நம்ப கூடாது.. இங்க எல்லாரும் ஒவ்வொரு முக மூடி போட்டுக்கிட்டு தான் அலைவாங்க..


அதையெல்லாம் நாம நம்ப கூடாது.. என்ன புரியுதா..


அவங்க மேல நாம பரிதாப பட்டா அவ்ளோ தான் நம்ம நிலைமை பரிதாபம் ஆயிடும் என்கவும் நன்றாக மண்டையை ஆட்டினாள்..


ஒரு பெரிய கடையில் வண்டியை பார்க் செய்து விட்டு அவளுடன் கடையின்னுள் சென்றான்..


அங்கு இருந்த அனைத்தையும் அதிசயமாக பார்வையிட்டு கொண்டிருந்தவளிடம் கவி இங்க வா உனக்கு என்ன வேணுமோ பார்த்து எடு என்று அழைத்து செல்லவும் அவனுடன் சென்றவள் அங்கு வித விதமாக இருந்த துணிகளை பார்த்து அசந்தே போனாள்..


என்ன மாமா.. இவ்ளோ துணி இருக்கு.. இதெல்லாம் யாரு போடுவா.. 


அம்மாடி.. என்று கன்னத்தில் காய் வைத்து ரசிக்க இதை எல்லாம் எடுக்க போறதில்லை.. இப்போ ஒரு பத்து பதினஞ்சு எடுத்துக்கலாம்..


அப்பறம் இன்னொரு நாள் வந்து எடுத்துக்கலாம்.. என்ன ஓகே வா என்று கேட்கவும் என்னது பத்து பதினஞ்சா எனக்கு ரெண்டு ட்ரெஸ் போதும் மாமா …


அத்தனை ட்ரெஸ் எடுத்து என்ன பண்ண போறேன் என்று கேட்க எதுக்கு ரெண்டு ட்ரெஸ்ஸை எடுத்து மாத்தி மாத்தி அதையே போட்டுக்குவியா என்று கேட்க ஹிம்ம் ஆமா என்று தலையாட்டி கொண்டே அவனை பார்க்க..


அவன் முறைக்கவும் கப்பென்று வாயை கைகளால் மூடி கொண்டாள்..


(எங்க ஆளு ட்ரெஸ் விஷயத்துல தான் கஞ்சம்.. ஆனால் பிள்ளை பெக்கிறதுல எவ்ளோ தாராளம் பாருங்க…)


ஷ்ஷ்.. பேசாம உனக்கு பிடுச்ச ட்ரெஸ்ஸா எடுத்து போடு என்கவும் இது எல்லாமே எனக்கு பிடுச்சுருக்கு..


நீங்களே எடுங்க.. எனக்கு எதை எடுக்குறதுன்னு தெரியல என்று அவள் விலகி கொள்ள அவனே அனைத்தும் அவளுக்கு பார்த்து பார்த்து எடுத்தான்..


அவன் சேலை எடுப்பதை பார்த்து அங்கிருந்த சேல்ஸ் கேர்ள் வாயை பிளந்தாள் என்றால் பார்த்துக்கோங்களேன்..


ஒருவழியாக தன் மனைவிக்கு பார்த்து பார்த்து அனைத்து புடவைகளை எடுத்தவன் ஐந்து சுடி செட்டும் எடுத்து கொண்டான்..


பின் அங்கிருந்தவர்களிடம் இதை பில் போட குடத்தவன் அவளை அழைத்து கொண்டு வேறு இடத்துக்கு வர..


அவனுக்கே அங்கு வர முதலில் கூச்சமாக தான் இருந்தது..


இவளை தனியாக போக சொன்னால் கண்டிப்பா போக மாட்டாள் பயப்படுவாள் என்று நினைத்து கொண்டு உள்ளாடைகள் செக்ஷனிற்கு அவளை அழைத்து வந்தவன் அவளிடம் உனக்கு வேண்டியதை எடுத்துட்டு வா கவி என்கவும் 


என்ன மாமா இது.. சேலை எடுத்த மாதிரி இதையும் எடுத்துடுங்க மாமா என்கவும் ஏய் இதை எப்படி டி நான் எடுக்க முடியும்..


நீ போ டி.. அந்த பொண்ணு வேற ஒரு மாதிரி பாக்குது..


போ டி போய் எடுத்துட்டு வா என்கவும் இது என்னன்னு கூட தெரியல…


ஆமா இது எதுக்கு மாமா.. என்று ஒரு பெரிய கேள்வியை கேட்கவும் ஐயோ இவ ஒருத்தி நேரங்கெட்ட நேரத்துல கேள்வி கேட்ப்பா..இதுவே என்னன்னு இன்னும் தெரியாதா.. விளங்கிடும்..


ஏய் கவி.. இது லேடீஸ் உள்ளாடை டி.. உனக்கு போட்டுக்க எடுத்துட்டு வா என்கவும் எத்தனை ட்ரெஸ் மாமா போடுறது..


நீங்க வேணா போய் எடுத்துக்கோங்க.. எனக்கு புடவை போதும்.. என்கவும்


அடியேய் அதை வச்சு நான் என்ன பண்றது என்று முழிக்க அந்த சேல்ஸ் பொண்ணு வேறு ஒரு மாதிரி பார்க்க ஏய் வாத்தி நீயே போய் எடு டா..மானம் போகுது என்று அவன் மனசாட்சி குரல் கொடுக்க..


ஏய் நான் எப்படி என்று யோசிக்க ஏய் உன் பொண்ணுக்கு எடுக்க மாட்டியா அது போல நெனச்சுக்கோ டா என்று உள்ளுக்குள் இருந்து ஓத அவனும் அந்த பெண்ணிடம் சென்று தன் தயக்கம் விட்டவன் அந்த பொண்ணு சைஸ்க்கு குடுங்க என்கவும்


அவனை ஆச்சரியமாக பார்த்த அந்த பெண் அவனிடம் கேட்டதை எடுத்துக்கொடுத்தாள்..


பில் போடுவதற்காக அனைத்தையும் கீழே அனுப்பி வைத்தவன் லிஃட்டில் அவளுடன் ஏறவும் அங்கு ஏற்கனவே கூட்டம் அதிகமாக இருந்தது..


அவளை யாரும் இடிக்காத படி தன் கை வளைவிற்குள் வைத்து கொண்டவன் பில் போடும் இடத்திற்கு அழைத்து வந்தான்…


பின்பு அங்கிருந்த சூப்பர் மார்க்கெட்டில் போய் அவன் பட்டியல் போட்டது போல் தேவையான நட்ஸ்.. பழங்கள்.. காய்கறிகள் அனைத்தையும் வாங்கி கொண்டு வர நேப்கின் ட்ரோலியில் எடுத்து போட..


அவன் காதருகில் சென்று மாமா நான் தான் இன்னும் வயசுக்கு வரவே இல்லையே அப்பறம் எதுக்கு எடுக்குறீங்க.. என்று கேட்டவள் அடுத்து கேட்டாலே ஒரு கேள்வி..


வாத்தி நெஞ்சு பனால்..


இவ ஒருத்தி வாத்திய கேள்வி கேட்டே கொலை பண்ணிடுவா போல..


அவள் அப்படி என்ன தான் கேட்டாள்..


வாங்க அந்த கருமத்தை நாமும் கேட்கலாம்..


நான் தான் வயசுக்கு வரலையே.. அப்பறம் எதுக்கு மாமா என்று கேள்வி கேட்டு ஒஹ்.. உங்களுக்கு தான் வயசாயிடுச்சு இல்ல..


நீங்க வயசுக்கு வந்துருப்பீங்க தானே.. அதான் உங்களுக்கு எடுத்து வைக்குறீங்களா என்று கேட்க என்னாது.. எனக்கா..


அடியேய்.. நீ இவ்ளோ நாள் எங்க டி இருந்த..


கடவுளே.. நான் இதுவரைக்கும் உன்னை கும்பிட்டது இல்ல.. ஆனால் இவ வந்ததுல இருந்து எத்தனை முறை உன்னை நினைக்கிறேன்னு உனக்கே தெரியும்..


இதுக்கு மேல என்னால தாங்க முடியாது.. என்று உடனடியாக கடவுளுக்கு ஒரு தந்தியை அடித்தான்..


ஹாஹா பக்தா.. எனக்கே தெரியல ப்பா..இந்த பீசு எங்கிருந்து வந்துச்சுன்னு..


நானும் அதை தான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.. இதை கேட்டதும் நாலு தலை வச்சுருக்க பிரம்மனுக்கே தலை வலி வந்துருச்சுன்னா பார்த்துக்கோயேன்..


உன் பொண்டாட்டி தான் மாஸ்டர் பீசு..


இதுவரைக்கும் இவ்வையகத்தில் இப்படி ஒரு கிரியெச்சர் நான் பார்த்ததில்லை.. என்று கடவுளும் எஸ்சாகி விட்டார்..


ஏய் உனக்கு எங்கிருந்து இப்படி எல்லாம் கேள்வி கேட்க தோணுது.. என்று எப்பொழுதும் பிள்ளைகளிடம் கேள்வி கேளுங்க அப்போதான் உங்க மூலமா நானும் நிறைய விஷயங்கள் கத்துக்க முடியும் என்று வாத்தியை கேள்வி கேட்டே சாகடித்தாள்..


வாத்தி கிட்ட எவனோ நல்லா வாங்கினவன் விட்ட சாபம் தான் இப்போ விடாம வாத்தியை துரத்துது…


ஹாஹாஹா..


காந்தமென ஈர்க்கும்…


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments