Advertisement

Ad code

காந்தவிழியின் காதலவன் - 4



 காதல்-4:


ஏய் உண்மையை சொல்லு.. நீ உண்மையா இன்னும் வயசுக்கு வரலையா..? என்று திரும்ப திரும்ப அவளிடம் கேட்டு கொண்டிருந்தான்..


ஹிம்ம்.. உண்மையா ராம்.. நான் இன்னும் வயசுக்கு வரலை.. இனிமே தான் வருவேன்னு எங்க ஊரு சோளச்சி ஆயா சொன்னுச்சு…


எது ராமா.. என்ன பெயர் எல்லாம் சொல்லி கூப்பிடுற என்கவும் நீங்க தானே நேத்து நான் மாமான்னு கூப்பிட்டது பிடிக்கலன்னு சொன்னீங்க..


ஒரு வேலை உங்க ஊரு பொண்ணுங்க கூப்பிடுற மாதிரி பேரு சொல்லி கூப்பிடுறது தான் உங்களுக்கு பிடிக்கும் போலன்னு தான் பேரு சொல்லி கூப்பிட்டேன்..


ஆனா பாருங்களேன் ராம் கூட நல்லாத்தான் இருக்கு..என்று அவள் பாட்டுக்கு கூற ஹேய் அது நேத்து ஏதோ கோபத்துல சொல்லிட்டேன்..


நீ மாமான்னு கூப்பிடு.. எனக்கும் அதுதான் பிடுச்சுருக்கு.. என்று முதன் முறை கூறினான்.. உண்மையாவா மாமா அப்போ இப்படியே கூப்பிடுறேன்..என்று கிலுக்கி நகைத்தாள்..


நீ தான் இன்னும் வயசுக்கு வரலையே.. அப்பறம் ஏன் அதுக்குள்ள உனக்கு கல்யாணம் செய்து கொடுத்தாங்க..என்று கேட்கவும் திருத்திருவென முழித்தாள்..


அது.. அது.. என்று என்ன சொல்வதென்று தெரியாமல் கையை பிசைய ஹிம்ம் சொல்லு என்று ஊக்கப்படுத்தினான்..


இதை சொன்னால் திட்டுவானோ என்று அவனை பார்த்து பயந்து கொண்டே நா.. நான் தான் மாமா தர்மன் அப்பாட்டா சொன்னேன்.. கல்யாணம் பண்ணி வைங்கன்னு என்கவும் அதிர்ந்தான்..


என்னது..நீ சொன்னியா.. ஏன் உனக்கென்ன வயசாயிடுச்சுன்னு இப்போ உடனே உனக்கு கல்யாணம்.. நீ சொன்னதால தான் என்னையும் கல்யாணம் பண்ணு பண்ணுன்னு அவ்ளோ டார்ச்சர் பண்ணிருக்கார்..


அப்போ எல்லாம் உன்னால தான் என்று கோபமாக கேட்க ஹிம்ம் அது என்று ஏதோ கூற வர அவனெங்கு அதை கேட்டான்..


அதையெல்லாம் அவன் காதில் வாங்காமல் உன்னை இப்போ கொல்லனும் போல் வெறி வருது என்று கத்த நானும் சாகணும்னு நிறைய முறை ஏதேதோ பண்ணி பார்த்தேன் மாமா..


ஆனால் என்னை யாராவது வந்து காப்பாத்திடுறங்க நான் என்ன பண்ணட்டும் என்று தேம்பி தேம்பி அழ அதிர்ந்தான்..


என்ன இவ இப்படிலாம் சொல்றா.. அப்படியென்ன நடந்துச்சு.. சாகுற அளவுக்கு.. இவ என்ன லூஸா..


முலைச்சு மூணு இலை விடல.. பேச்சை பாரு.. லூசு என்று மனதிற்குள் திட்டியவன் வெளிப்படையாக ஹே நீ என்ன லூசா..


அப்படி என்ன நடந்து போச்சுன்னு இந்த சாகுற முடிவு.. இந்த வயசுல கல்யாணம்.. வயசுக்கு ஏத்த மாதிரி ஏதாவது பண்றியா நீ..


நீ பண்ணிருக்குறதெல்லாம் அதிக பிரசங்கிதனம்.. நீயே சொல்லு.. இத்துணூண்டு இருந்துகிட்டு என்னென்ன வேலை பாத்துருக்க…


ஹிம்ம் என்ன பண்ணி வச்சிருக்க.. லூசு அரைக்காப்படி.. நீ அறைவேக்காடுன்னு அடிக்கடி நிரூபிக்குற..


சொல்லு அப்படி என்ன உனக்கு பிரெச்சனை.. அதுவும் சாகுற அளவுக்கு..


இதுல கல்யாணம் வேணும்னு நீயே சொல்லி பண்ணிருக்க.. என்று மிரட்ட நான் அங்கே இருக்குறது சிலருக்கு பிடிக்கலை..


எனக்கும் எங்க போறதுன்னு தெரியல.. எனக்கு வெளிய போகவும் பயம்.. அதான் இதை பத்தி தர்மன் அப்பாட்டா பேசும் போது சொன்னாரு..


கல்யாணம் பண்ணிக்கோ.. அப்படி பண்ணினா நீ இங்க இருக்க அவசியம் இல்லைன்னு சொன்னாரு.. 


அதான் நானும் சரின்னு சொன்னேன்.. நான் சரி சொன்னதும் அவரும் எங்க வீட்டுல பேசிட்டு உங்களுக்கு கல்யாணம் பண்ணி குடுத்துடாங்க..


ஆனால் பாருங்க.. என்னை யாருக்கும் பிடிக்கலை.. அங்கேயும் பிடிக்கல.. இங்கேயும் உங்களுக்கு என்னை பிடிக்கல..


அங்க நான் இருக்குறது பிடிக்கலைன்னு தான் இங்க வந்தேன்.. இப்போ உங்களுக்கும் என்னை பிடிக்கல.. நான் இப்போ எங்க போறது..என்று அழ அவள் அழுகையை பார்த்து ஏனோ அவனுக்கு வலித்தது..


ஏன் மாமா என்னை யாருக்குமே பிடிக்கல.. நான் கறுப்பா இருக்கேன்னு பிடிக்கலையா..


ஆனால் எங்க அம்மா தம்பி எல்லாம் என்கிட்ட பாசமா தான் இருப்பாங்க..


அழுது கொண்டே மாமா உங்களுக்கு ஏன் என்னை பிடிக்கல.. நான் கறுப்பா இருக்குறதாலயா.. இல்லனா உங்க அளவுக்கு படிக்கலைன்னா…


நான் படிக்கணும்னு சொன்னேன்.. ஆனால் அவங்க விடலை.. எனக்கு ரொம்ப ஆசை படிக்கணும்னு..


ஆனால் நீ என்னத்த படிச்சு என்ன கிழிக்க போறேன்னு என்னை படிக்க அனுப்பல..


முதல் முறையா இதுவரைக்கும் என் வாழ்க்கையில் படிக்கணும்ன்னு அடம் பிடிச்சேன்..


ஆனால் என்னை அடுச்சுட்டாங்க.. அப்போவும் நான் அழுதுகிட்டே கேட்டேன்னு எனக்கு சுருட்டால சூடு வச்சுட்டாங்க என்று தன் முழங்கையை காமிக்க..


காபி நிற கையில் வட்டம் வட்டமாக கருப்பு நிறத்தில் சூடு வைத்ததற்கான தடம் இருக்க இரண்டு கைகளையும் பிடித்து பார்த்தவன் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது…


அவன் கடைசியாக அழுதது அவனுக்கு பத்து வயதாக இருக்கும் பொழுது தான்.. அதன் பிறகு இப்பொழுது தான் அழுகிறான்..


அவனுக்கு சந்தேகம் தான் தானா இது.. எதுக்கு அழுகிறோம் என்று தெரியாமல் கண்களில் கண்ணீர் வந்தது…


அதன் பிறகு ஒரு நிமிடம் கூட நிற்காமல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான்..


அவன் நேரே போய் நின்றது தர்மராஜிடம் தான்..


அப்பொழுது தான் தர்மராஜிடம் பரத் ஏதோ வேறு விஷயம் பேசிக் கொண்டிருக்க முகமெல்லாம் சிவந்து தன் முன் வந்து நின்றவனை பார்த்து பதறினார் தர்மன்..


பிராசாத்.. என்னடா ஆச்சு.. ஏன் இப்படி முகமெல்லாம் சிவந்து இருக்கு.. என்ன ஆச்சு என்று அவனை உலுக்க..


அவரிடம் எதுவும் பேசாமல் அவர் மடியில் படுத்து கொண்டான்.. இந்த பத்தொன்பது வருடங்களில் இதுதான் முதல் முறை அவர் மடியில் படுப்பது..


அவருக்கு மிகுந்த ஆச்சர்யம் கூடவே சந்தோஷமும் கூட இது பிரசாத் தானா என்று..


அவன் இது போல் என்றுமே இருந்ததில்லை.. ஏன் இப்படி என்று யோசித்தவர் அவன் தலையை வருட.. இதையெல்லாம் அதிசயமாக பார்த்து கொண்டிருந்தான் பரத்..


இது தன் நண்பன் பிரசாத் தானா என்று.. 


தர்மன் தலையை வருடவும் சற்று நேரம் அமைதியாக படுத்திருந்து தன்னை ஆசுவாச படுத்தி கொண்டவன் அவரிடம் தனக்கு தெரிய வேண்டியதை கேட்டான்..


என் பொண்டாட்டி பத்தி தெரியணும்.. அவ வீட்டாளுங்களை பத்தி தெரியணும் என்று கேட்கவும் இப்போ என்ன திடீர்னு என்கவும் சொல்லுங்க எனக்கு தெரியணும்.. என்று அழுத்தமாக கூறவும்…


கயலை பற்றி அவருக்கு தெரிந்த அனைத்தையும் அவள் எவ்வாறு தனக்கு பரிச்சயம் என்று அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார்..


அவனிடம் அனைத்தையும் கூறிவிட்டு என் மேல நீ கோவமா இருப்பேன்னு எனக்கு தெரியும்..


இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் எனக்கு முக்கியம்.. உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னு ஒரு காரணம் தான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க..


கயலை அங்கேயே வச்சுருந்தா அந்த பிள்ளையே அதுங்க கொன்னுடும்..


அதான் உடனே இந்த முடிவு எடுத்தேன்..உனக்கும் ஒரு குடும்பம் வேண்டும் இல்லையா..


நீயும் பொண்டாட்டி பிள்ளைன்னு வாழணும்.. அதை நான் பார்க்கணும்.. கயலும் அந்த நரகத்தில் இருந்து வெளியே வரணும்..


அதான் இப்படி பண்ணினேன்.. எனக்கு நம்பிக்கை இருக்கு..நீ கயலை நல்லா பார்த்துக்குவன்ன்னு..


அவளுக்கு ஒன்னும் தெரியாது சூது வாது ஏதும் தெரியாது.. நீ தான் அவளை நல்ல வழியில் கொண்டு போகணும்..


உனக்கு கிடைக்காதது எல்லாம் அவள் மூலமா உனக்கு கிடைக்கும்.. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு..


உங்க ரெண்டு பேரையும் எனக்கு நல்லாவே தெரியும்.. நீங்க ரெண்டு பேரும் ஜோடி சேர்ந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு..


நான் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன்.. இனி உங்க வாழ்க்கையை நீங்க பார்த்துக்கோங்க..


இன்னும் இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா எல்லாம் முடிஞ்சுது.. அதுக்கப்பறம் நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன் என்று பரத்தை பார்த்து கொண்டே கூற வாயெல்லாம் பல்லாக பார்த்தான்..


எனக்கு பாத்து வச்ச மாதிரியே அவனுக்கும் பாத்து வச்சுருப்பீங்களே.. என்று பிரசாத் கேள்வியாக பார்க்க ஹிம்ம் பொண்ணு எல்லாம் பார்த்தாச்சு..


அவர் அப்படி சொல்லவும் இப்போவே ஜொள்ளு ஊத்தியது பரத்துக்கு…


அவர் அடுத்து சொன்ன பெண் பெயரில் அவன் விட்ட ஜொள்ளு ஸ்விட்ச் போட்டது போல் ஆஃப் ஆகியது..


பியூஸ் போன பல்ப் போல இருந்த அவன் முகத்தை கண்டு சிரித்தவன் தர்மனிடம் அவளாவது வயசுக்கு வந்தாளா இல்லை..அதுவும் இல்லையா என்று நிறுத்த பரத் முகம் அஷ்ட கோனாலாகியாது…


அதை கண்டு வாய் விட்டு சிரித்தவன் தன் வீட்டிற்கு கிளம்ப இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டு போ பிரசாத் என்று தர்மன் கூற..


அங்க கயல் தனியா இருப்பா.. அவள் கொஞ்சம் பயப்படுவாள்..


நான் போகணும் என்கவும் பாரு டா பொண்டாட்டி மேல இவ்ளோ அக்கறை என்று கேட்க


என் பொண்டாட்டி எனக்கில்லாத அக்கறையா என்று கேட்க அப்போ இவ்ளோ நாள் எங்கப்பா போயிருந்தது இந்த அக்கறை சக்கரை எல்லாம்.. என்கவும்


டேய் நேத்து தான டா கல்யாணமே ஆச்சு.. என்று பிரசாத் கூறவும் அதெல்லாம் ஒரு ரைமிங்க்கு சொல்றது அதெல்லாம் கண்டுகாத மச்சி என்று அவனை வழியனுப்பி வைத்தான்..


பிரசாத் தன் மனதில் அடுத்தது என்ன செய்யலாம் என்று கணக்கு போட்டு கொண்டே வண்டியை தன் வீட்டிற்கு வந்தான்..


வந்தவன் அவள் செய்து வைத்திருந்த காரியத்தில் அதிர்ந்தான்..


இவளை.. உன்னலாம் என்ன டி பண்ணலாம்..


அதிக பிரசங்கி தனம்.. இதை செய்யாதன்னு சொன்னா அதை தான் செய்யுறது..


எங்க அவ.. எதையும் யோசிக்குறது இல்லை.. லூசு லூசு என்று அவளை திட்டி கொண்டே அவளை தேடி சென்றான்…


இங்கு பரத் யோவ் அப்பா எனக்கு கல்யாணம் வேண்டாம் போயா..


அவன் கல்யாணம் வேண்டாம்னு சொன்னவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு இப்போ என்னவோ அவன் பொண்டாட்டி பொண்டாட்டின்னு என்னமோ லவ் பண்ணி கல்யாணம் பண்ணினது போல உருகுறான்..


(அவன் எங்க டா உருகுறான்.. லூசு பயலே..)


நான் கல்யாணம் எப்போ டா நீ பண்ணி வைப்பேன்னு இருந்தேன்..


ஆனால் நீ பொண்ணு பேரு சொன்னதும் எனக்கு பகீர்ன்னு இருக்கு..


நீயெல்லாம் ஒரு அப்பாவா.. சொல்லு சொல்லுயா..


பரத் பயப்படும் அளவுக்கு யாரந்த பெண்…


ச்சே ஒரு சின்ன பிள்ளையை போய் தப்பா நினைச்சிட்டோமே.. பாவம் எப்படியெல்லாம் கஷ்ட பட்டாளோ..


நம்ம வாழ்க்கை தான் போர்க்களம் போல் இருந்துச்சுன்னு நெனச்சா இவளோட வாழக்கை ரணகலமா இருக்கே…


தெரிஞ்சோ தெரியாமலோ என் வாழ்க்கையில் வந்துட்ட பிரௌனி.. இனி எனக்கு எல்லாமே நீ தான்.. நீ மட்டும் தான்..


ஹேய் என்ன டா வாத்தி.. போர்க்களம் ரணகலம்ன்னு ரைமிங்கா பேசுரன்னு பார்த்தா இப்போ பிரௌனின்னு கூப்பிடுற.. என்ன செல்ல பேரா என்று அவன் மனசாட்சி கேட்க..


ஆமா.. என்ன தான் சின்ன பிள்ளையா இருந்தாலும் என் பொண்டாட்டி தானே..


அதை எப்படி இனி மாத்த முடியும்.. அதான் அதை மாத்துறதுக்கு பதிலா நான் மாறிட்டேன்..


எப்படி என் ஐடியா என்று தன் ஷர்ட் காலரை தூக்கி விட்டு கொள்ளவும்..


ஹேய் பாருடா வாத்திக்கு கூட கொஞ்சம் எங்கயோ ஒரு மூலையில் கொஞ்சோண்டு மூளை இருக்கு போல என்கவும்..


அவன் முறைத்தான்..


மூக்கு பெருசா இருந்தா இப்படி தான் கோபம் அடிக்கடி வருமாம் வாத்தி.. என்று நக்கல் செய்து விட்டு ஆமா ஏதோ டிவோர்ஸ் பேப்பர் எல்லாம் வீராப்பா வாங்கிட்டு வந்த..


அது என்ன ஆச்சு..


அது இனி குப்பைக்கு தான் போகும்.. அது எதுக்கு..? இனி அது எங்களுக்கு தேவை படாது..


என்னோட பிரௌனிய படிக்க வைக்கணும்.. அவள் என்ன விருப்ப படுறாளோ அதை படிக்க வச்சுட்டு அப்பறம் நாங்க குழந்தை பெத்துக்குவோம்.. 


ஒரு பையன் ஒரு பொண்ணு இப்போதைக்கு இது போதும்.. என்று வாத்தியின் வருங்கால பட்டியல் நீண்டு கொண்டே போக..


ஒஹ் உங்க பிரௌனி மேல இன்னும் போதை அதிகமானால் இன்னும் ரெண்டு ரிலீஸ் பண்ணுவீங்க அப்படித்தானே வாத்தி..


எஸ் எஸ் என் மைண்ட் வாய்ஸ் அப்படியே கேட்ச் பண்ணிட்ட.. என் மனசாட்சியே..


யோவ் வாத்தி நிறுத்து.. நிறுத்து..


நீ பாட்டுக்கு நீடிக்கிட்டே போற..


இதுக்கு நான் வேற ஐடியா சொல்றேன்..


வாத்தியின் வருங்கால பட்டியல்ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டிடு..


போறவங்க வரவங்க எல்லாம் தெரிஞ்சுகட்டும் என்கவும் ச்சீ பேஹ் என்று கேவலமாக தன் மனசாட்சி என்றும் பாராமல் திட்டி விரட்டியடித்தான்..


இங்கு இவன் பட்டியல் போட்டு கொண்டு வர அங்கு அவள் அனைத்தையும் காலி செய்வது போல் எப்பொழுதும் செய்யும் அதிகபிரசங்கி தனத்தை செய்து வைத்திருந்தாள்..


வீட்டுக்கு வந்தவன்அவளை தேட.. அவள் ஹாலில் இல்லை..


தன்னறைக்கு சென்றவன் அங்கு பார்க்க தன் ஷர்டை எடுத்து மாட்டி கொண்டு உறங்கி இருந்தாள்..


அழுதிருப்பாள் போலும் அவள் கன்னத்தில் கண்ணீர் கரை..


அதை துடைத்து விட்டவன் கண்ணில் அங்கு அவன் பரத்திடம் இருந்து வாங்கி வந்த டிவோர்ஸ் பத்திரம் காற்றில் படபடத்து கொண்டிருக்க அதை எடுத்தவன் முகம் பாறையென இறுகியது..


அதில் முத்து முத்தாக தமிழில் கயல்விழி என அவள் கையெழுத்து இருக்கவும் அதை கண்டு வெகுண்டெழுந்தவன் அரைவேக்காடு அரைவேக்காடு எதையும் யோசிக்குறது இல்ல..


எல்லாத்தையும் எடுத்தோம் கவுத்தோம்னு செய்யுறது.. லூசு இவளை.. என்று அங்கு உறங்கி கொண்டிருந்தவளை ஏய் எழுந்திரு டி என்ன பண்ணி வச்சுருக்க.. எழுந்திரு டி என்று அவளை உளுக்கினான்..


அவன் உளுக்கவும் தூக்கத்தில் மாமா மாமா பேய் பேய் என்னை இழுக்குது..


பிடுச்சுக்கோங்க பிடுச்சுக்கோங்க மாமா என்று தூக்கத்தில் கத்தி கொண்டே அவன் மேல் தாவ பேப்பரை விட்டவன் அவளை பிடித்துக் கொண்டான்..


மாமா விட்டுறாதீங்க.. உங்களுக்கு குச்சி மிட்டாய் வாங்கி தரேன்.. 


என்னை பேய் இழுக்குது பிடுச்சுக்கோங்க என்று அவன் மேல் ஏறி தொத்தி கொண்டாள்..


ஏய் கவி.. நான் தான் டி பேய் எல்லாம் இல்லை.. நான் தான் பிடுச்சுருக்கேன்.. எழுத்துரு.. என்று அவள் முதுகில் தட்ட அவனை இறுக்கி கொண்டே முதலில் ஒரு கண்ணை திறந்தவள் மாமா என்று அழைத்தாள்..


தான் எது மேலயோ எறியிருக்கிறோம் என்று தெரிந்தது.. 


ஆனால அவன் என்று தெரியவில்லை..


கவி கீழ இறங்கு என்கவும் தான் உடனே அவனிடம் இருந்து குதிக்க அவள் கீழே விழுந்து விடாமல் தன்னுடன் அணைத்து பிடித்தவாரு தாங்கி கொண்டான்..


ஹேய் விழுந்துடாம நில்லு.. என்றவன் கீழே குனிந்து அந்த பேப்பரை எடுக்க ஐயோ மாமா எதுக்கு என் காலில் விழுறீங்க என்று அதிர்ச்சியாக கேட்க எழுந்ந்து அவள் தலையில் குட்டியவாரு ஏய் குள்ள புஸ்க்கு உனக்கு வாய் கொழுப்பு அதிகம் தான் என்று சிரிக்க..


மாமா நீங்க சிரிக்கும் போது அழகா இருக்கீங்க.. என்கவும் ஹிம்ம் சரி சரி.. இங்க வா உன்னை என்ன சொன்னேன் நீ என்ன பண்ணி வச்சுருக்க என்கவும்


நான் ஏதும் பண்ணலையே தூக்கம் வந்துச்சு.. தூங்கிட்டேன் என்கவும் அப்போ இது என்ன பேய் வந்து இந்த பேப்பர்ல உன் கையெழுத்து போட்டுச்சா என்று கேட்கவும்..


அமைதியாக கீழே குனிந்து கொண்டு நான் தான் போட்டேன் என்று கூறினாள்..


நான் உன்கிட்ட கேட்டேனா இந்த பேப்பர்ல கையெழுத்து போட சொல்லி..


எதுக்கு இப்படி அதிகபிரசங்கி தனம் பண்ற.. 


உங்களுக்கு தான் என்னை பிடிக்கவே இல்லையே மாமா.. அதான் எதுக்கு உங்களுக்கு தொல்லையா இருக்கணும்..


அப்போதான் இந்த பேப்பர் பார்த்தேன்.. நீங்களே டிவோர்ஸ் பேப்பர் வாங்கி வச்சதை பார்த்து எப்படியும் கையெழுத்து போட சொல்லுவீங்கன்னு நானே போட்டுட்டேன் என்று திக்கி திணறியவாரு கூற..


வர கோபத்துக்கு உன்னை.. என்று அவன் கிட்டே வர மாமா அடிக்காதீங்க வலிக்கும் என்று கூற 


அப்போ ஏன் டி இதுல கையெழுத்து போட்ட..


என்ன மாமா படிச்சவங்க நீங்க இப்படி வாடி போடின்னு பேசலாமா.. என்று வாயில் கை வைக்க..


ஹேய் ஷாக் ஆகுறது இருக்கட்டும்.. எதுக்கு கையெழுத்து போட்ட.. நான் உன்கிட்ட கேட்டேனா இல்ல நான் தான் உன்கிட்ட வந்து உன்னை எனக்கு பிடிக்கலன்னு சொன்னேனா..


நீயா ஒன்னு நெனச்சுக்கிட்டு நீயா எதாவது பண்ற.. சரி இந்த பேப்பர்ல மேடம் கையெழுத்து போட்டுடீங்க..


அதுக்கப்பறம் மேடம் எங்க போவீங்க என்று நக்கலாக கேள்வி கேட்கவும் ஊருல எங்க மாமா இருக்கு..


அங்க போலாம்னு என்று சொல்ல வர அவன் முறைக்கவும் வாயை கப்பென்று மூடி கொண்டாள்..


ஏய் குள்ள புஸ்க்கு இனிமே நான் தான் உன் மாமா.. எவனையும் மாமான்னு சொல்ல கூடாது…


நான் தான் இனி எல்லாமே.. உனக்கு அம்மா அப்பா பிரென்ட் எல்லாம் நான் தான் என்ன சொல்றது புரியுதா..


இந்த குட்டி மூளைல நல்லா பதிய வச்சுக்கோ.. இனி நான் தான் உன் சகலமும்.. இந்த வீட்டு வாச படியை தாண்டி மாமாட்ட போறேன்.. மாயாண்டிட்ட போறேன்ன்னு சொன்ன காலை வெட்டிடுவேன்..


என்ன புரியுதா..? ஹிம்ம் என்கவும் ஹிம்ம் என்று மண்டையை ஆட்டினாள்..


மண்டைய ஆட்டாத.. மாவாட்ட விட்டிருவேன்.. ஒழுங்கா வாயை திறந்து பதில் சொல்லு என்கவும் ஹிம்ம் சரி மாமா.. என்றவள்..


என்ன நினைத்தாளோ.. குதூகலமானவள் அவனிடம் வந்து அவன் கையை பிடித்து கொண்டு மாமா அப்போ இனி நீங்க தான் எனக்கு அம்மா அப்பா எல்லாமேவா.. என்று கண்களில் ஒரு வித ஒளியுடன் கேட்க..


ஹிம்ம் ஆமா என்று கூறவும்..


ஐ மாமா ஜாலி..


வள்ளி சொன்னா.. உன்னோட புருஷன் உனக்கு எல்லமாவும் இருப்பாங்கன்னு சொன்னாள்..


நான் அப்போ அதை நம்பவே இல்லை.. ஆனால் நீங்களே இப்போ உங்க வாயால சொல்லிட்டிங்க..


அப்போ வள்ளி சொன்னதெல்லாம் நடக்கும் தானே மாமா என்கவும்


உன் வள்ளி என்ன சொன்னாங்கன்னு சொன்னா தானே அதெல்லாம் நடக்குமா நடக்காதான்னு நான் சொல்ல முடியும் என்று கேட்கவும் அவள் பட்டியல் நீண்டு கொண்டே போக..


ஹிம்ம் எல்லாம் நடக்கும்..


நாம நடத்துவோம்..


இப்போ எனக்கு பசிக்குது.. என்று அவன் சமயலரைக்கு போக மாமா மாமாவென்று அவன் பின்னாடியே ஓடினாள்..


அவன் என்னவென்று கேட்டு அப்படியே நிற்க எப்பொழுதும் போல் அவன் முதுகில் நங்கென்று இடித்து கொண்டவள் ஹா.. என்றவாறு தன் தலையை தேய்த்து கொண்டே..


 மாமா உங்க முதுகுல பாராங்கல்லு வச்சுருக்கீங்களா என்று கேட்டு கொண்டே நிமிரவும் அவன் அவளை பார்த்து முறைக்க ஹி ஹி என்று சிரித்து கொண்டே நான் சமைக்க போறேன் என்று சமயலறைக்குள் ஓடி விட்டாள்..


அவள் பின் வந்தவன் நீ மெதுவாவே நடக்க மாட்டியா.. காலுல சக்கரம் கட்டின மாதிரி ஓடுற..


அது பழகிடுச்சு மாமா.. என்று சந்தோஷமாக காய்கறிகளை எடுத்து நறுக்கினாள்..


காய் நறுக்கி கொண்டிருந்தவளிடம் ஏய் குள்ள புஸ்க்கு உனக்கு படிக்க பிடிக்கும்னு சொன்னியே நான் படிக்க வைக்கிறேன்.. படிக்கிறியா என்று கேட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத குறை தான்..


மாமா உண்மையாவா சொல்லறீங்க.. நிஜமாவா என்று திரும்ப திரும்ப கேட்டவளுக்கு அவன் வாய் ஆமா ஆமா என்று சொல்லியே அசந்து போனது..


அதிக சந்தோஷத்தில் காய்கறி நறுக்க்குகிறேன் என்ற பெயரில் கத்தி விரலில் பட்டு விட்டது..


ஹா.. அச்சோ.. கை நறுக்கிட்டேன் என்று கையை உதறியவாறு வாயில் விரலை வைக்க லூசு எதிலும் கவனம் இல்லை என்று கடிந்து கொண்டே பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்து வந்தவன் அவள் கையில் கட்டு போட்டு விட ..


இவள் ஒன்னும் இல்லை மாமா சின்ன காயம் தான் என்று கூறவும் அதான் இவ்வளவு ரத்தம் போகுதா என்று தான் சிரிச்ச முகத்தை காட்ட அமைதியானாள்..


பின் அவளுக்கு கட்டு போட்டவன் தான் வந்து காய் நறுக்க மாமா நகருங்க நான் குழம்பு வைக்கிறேன் என்கவும் நீ சும்மா உட்காரு..


நானே பண்றேன்.. அப்பறம் இனி நான் சொல்றதை தான் சாப்பிடணும் சரியா..


ஏன் மாமா.. நான் நல்லாத்தான் சாப்பிடுறேன் என்கவும் கிழுச்ச எங்க சாப்பிட்ட ..


ஒழுங்கா சாப்பிடுறது இல்ல.. ஒழுங்கா நான் குடுக்குறதை சாப்பிடணும் அப்போதான் சீக்கிரம் பெரிய பெண்ணா ஆகலாம் என்கவும்..


ஐ அப்போ நான் வயசுக்கு வந்துருவேனா..


சூப்பர் சூப்பர்..


வயசுக்கு வந்ததும் என்று ஆரம்பித்து அவள் கூறியதை கேட்டு வாத்தி அதிர்ந்தான்..


என்னடி பேச்சு இதெல்லாம்..


அவ்வா அவ்வா.. என்று வாயில் கை வைக்க


ஆமா மாமா ஜூலிக்கு டப் குடுக்க வேண்டாமா.. என்கவும் 


அப்போ என் கதி.. அதோ கதி தான்..


ஆண்டவா என்று இப்பொழுதே வாத்தி தலையில் கை வைத்து கொண்டான்..


காந்தமென ஈர்க்கும்…


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments