மோகம் - 9:
எப்பொழுதும் போல் காலையிலே விழிப்பு வர, எழ முயல அவளால் எழ தான் முடியவில்லை.
கீழே குனிந்து பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
மித்ரன் எப்பொழுதும் போல அவளது ஒரு பக்க திராட்சையை வாயில் வைத்துக் கொண்டு தன் தலையையும் அவள் மார்பையும் மறைக்குமாறு அவள் முந்தானையை எடுத்து போட்டிருந்தான்.
மெதுவாக முந்தானையை விலக்கி தன் மேல் போட்டுக் கொண்டு அவன் வாயில் இருந்த திராட்சையை மெதுவாக நகர்ந்து எடுக்கவும் அவன் தூக்கத்திலேயே
" ம்ம் " என்று சத்தம் போட்டு கையால் பிடித்துக் கொண்டு வாயில் வைத்து சப்பி உரியவும் மதியின் உணர்வுகளை தூண்டி விட்டது போல் ஆனது .
அந்த உணர்வை அடக்கத் தெரியாமல் தன் நெஞ்சோடு வைத்து அழுத்தி இன்னொரு பக்க மார்பை அவளே எடுத்து அவன் வாயில் வைத்தாள்.
அவள் அவன் தலையை வைத்து அழுத்தவும் தூக்கம் கலைந்தவன் இன்னொரு மார்பை எடுத்து அவளே வாயில் வைக்கவும் குஷியாகி போனான்.
ஒன்றை வாயில் வைத்து உறிந்து கொண்டு மற்றொன்றை கைகள் கொண்டு வன்மையாக பிசைந்து ஒரு விரல் மட்டும் அதன் நுனியை நிமிண்டி வட்டத்தில் தேய்த்து நகத்தால் கீறிவிட்டு அவளை சுகத்தில் துடிக்க வைத்தான்.
பின்பு அவள் மேல் கவிழ்ந்து இரண்டையும் கைகளில் பிடித்து ஒன்று சேர்த்து தன் தாடையில் தேய்த்து இன்னும் விரைக்க வைத்து சப்பினான்.
அவன் ஒவ்வொரு செயலுக்கும் துடித்து தவித்தவள் ஒரு கட்டத்தில் உடம்பை முறுக்கவும் அவளை அனைத்துக்கொண்டு படுத்தான்.
"ஏன் அத்தான் இப்படி பண்றீங்க.....எனக்கு உடம்பெல்லாம் ஒரு மாதிரி பண்ணுது.....''
"திராட்சைப் பழம் முன்னவிட பெருசாயிடுச்சுல்ல....."
"பின்ன அதையே வாயில வச்சு இழுத்துட்டு இருந்தா......"
"வேற எதை மதி அப்புறம் பண்றது.. இன்னும் ரெண்டு வாரத்துக்கு இது மட்டும்தான்.. ரெண்டு வாரத்துக்கு"
"அப்புறம்.."
"ரெண்டு வாரத்துக்கு அப்புறம் ஒரு புதையல் இருக்கு.." என்றவன் அவள் வயிற்றில் இருந்த தன் கையை அடிவயிற்றுக்கு கொண்டு சென்றான்.. அவன் கையோடு தன் கையை வைத்து தடுத்தவள்,
"என்ன அத்தான் பண்றீங்க கையை எடுங்க.."
"நோ முடியாது."
"அத்தை சொன்னாங்க.." என்று ஆரம்பித்தவளை
"இன்னும் ரெண்டு வாரம் தான்.. அப்புறம் தினமும் கெடாவெட்டு.. கறி சோறு.. பிரியாணிதான்.."
அவனோ வேறு அர்த்தத்தில் சொன்னான்.
இவள் அதை உண்மை என்று நம்பி, "அத்தான் உங்க ஊருல கல்யாணம் நடந்தா தினமும் பிரியாணி போடுவாங்களா.. எங்க ஊருல வெறும் இட்லி பொங்கல் மட்டும்தான் போடுவாங்களாம்.. எனக்கு ராணி சொன்னா.." என்று சொல்லியவளை அணைத்து கொண்டு அடக்கமாட்டாமல் சிரித்தான்.
அவளை ஆண்டு விடும் வேகத்தில் இருந்தவன் இதை கேட்டு சிரித்து
விட்டான்.
"ஐயோ மதிக்குட்டி.. உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்ண போறேனோ தெரியலையே.." என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.
"சரி நீ போய் குளி.. நான் ஜாகிங் போய்ட்டு வரேன்.."
பின்பு அவள் குளித்து விட்டு கீழே இறங்க இன்னும் யாரும் எழவில்லை என்று அவள் காஃபி போட்டுக் குடித்துவிட்டு மித்ரனுக்கு அறைக்கு எடுத்துச் சென்றாள்.
குளியலறையில் சத்தம் கேட்கவும் டேபிளில் வைத்துவிட்டு பால்கனிக்கு சென்று ஊஞ்சலில் அமர்ந்தாள்.
மித்ரன் துண்டோடு வரவும் "அத்தான் காஃபி.." என்று நீட்டினாள்.
அவன் குடித்துக்கொண்டே தன் கபோர்டில் இருந்து உடையை எடுத்துக்கொண்டிருந்தான்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் பின்னால் போய் அணைத்துக்கொண்டாள்.
"என்னடா மதுக்குட்டி அதிசயமாக இருக்கு.. நீங்களே வந்து கட்டிப் பிடிக்கிறீங்க.."
"எனக்கு தோணுச்சு அத்தான்.. அதான் கட்டிப் பிடிச்சேன்.."
"ஒ.. தோணுதா.. எப்படி இப்போ தோணுச்சு.."
"அதான் தெரியலை.. எப்படினு.. ஆனால் உங்களை எதாவது
பண்ணனும்னு தோணுது.."
"என்னடி காலையிலேயே ஒரு மார்கமா பேசுற.."
"ஆமாம் உங்களை இறுக்கமா கட்டிப் பிடிச்சு உம்மா குடுக்கனும்னு தோணுது.."
''கட்டிபிடிச்சுட்ட ஓகே.. அந்த உம்மா சொன்னியே அத பண்ணலை..."
"இப்போதானே கட்டிப் பிடிச்சிருக்கேன்.. உம்மா குடுக்கவும் கத்துக்குட்டு குடுப்பேன்.."
"சரி நான் பண்ற மாதிரி பண்ணுவியாம்.. " என்று அவளை நெருங்கினான்.
"இப்போ கிளம்புங்க.. அப்புறம் குடுக்கலாம்.."
"இப்போ மதி.."
"ஆபிஸ்க்கு கிளம்புங்க.. அப்புறம் பாத்துக்கலாம்.."
"சரி நைட் டபுள்ளா குடுக்குறேன்.. சொல்ல மறந்துடன் மதி.. உங்க அப்பா வராராம் இன்னைக்கு.."
"சரி அத்தான்.."
"நைட்டே கிளம்பிட்டேன்னு சொன்னாரு என்னன்னு தெரியல இன்னும் வரல.."
"வந்துருவாங்க அத்தான்.. வந்ததும் உங்களுக்கு கால் பண்றேன்.."
அங்கு சிவகாமி ராமரிடம் "ஒரு டிரைன்ல டிக்கெட் போட்டுருக்க கூடாதா.. இந்த பஸ்லதான் வரனுமா.."
"பாதி வழியிலேயே ரிப்போர் ஆகும்னு நான் கனவா கண்டேன்.. இன்னும் கொஞ்ச நேரத்துல தாம்பரம் போய்டும்.."
"மாப்பிள்ளை டிரைவர் நம்பர் குடுத்துருக்காரு.. அந்த நம்பர்க்கு கால் பண்ணினா டிரைவர் வந்து கூட்டிட்டு போவான்.. நீ கொஞ்ச நேரம் பேசாமா வா தொண தொணன்னுட்டு.."
(இங்க மட்டும்தான் பேச முடியும் சிவசாமி , அங்க வாயக் கூட திறக்க முடியாது.)
ரமேஷ் இருவரையும் அழைத்து வந்தான்.
சிவகாமிக்கு வீட்டை பார்த்ததுமே முகம் சுருங்கிவிட்டது.
"எவ்ளோ பெரிய வீடு.. ரொம்ப பணக்காரங்களோ? பார்க்க அப்படி தான் தெரியுது."
காரில் இருந்து உள்ளே சென்றவர்களை கிருஷ்ணனும் சனாவும் வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர்.
மேலிருந்து இறங்கி வந்த மதியைப் பார்த்து சிவகாமி ஷாக் ஆனார்..
ஏன் ???.
சிவகாமி வந்ததிலிருந்து வீட்டையே தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
"ஐயோ.. என் வயிறு பத்தி எரியுதே.. வீடே இப்படி இருக்குன்னா.. அந்த தம்பி (ரமேஷ்) சொன்ன பில்டிங்லாம் எவ்ளோ பெருசு இருக்குமோ."
"கடவுளே இவ்ளோ சொத்தும் அந்த பிச்சைக்காரிக்கா.."
காரில் வரும்போதே ரமேஷிடம் இவர்களை பற்றி விசாரித்துக் கொண்டு தான் வந்திருந்தார்.
அவனும் அவனுக்கு தெரிந்த அனைத்தையும் கூறினான்.
இவர்கள் கால் பதிக்காத பிஸ்னஸே இல்ல..
வெளிநாட்டுல இருந்துலாம் கூட ஆளுங்க வருவாங்கன்னு சொன்னதுமே சிவகாமிக்கு பத்திக் கொண்டு வந்தது.
சிவகாமி சனாவிடம்
"எங்க மதுமதிய காணோம்.."
"இனிமே தான் கீழே வருவா.. இப்போ கொஞ்ச நேரம் முன்னாடிதான் மித்ரன ஆபீஸ் அனுப்பி வச்சுட்டு மேல போனா.."
"க்கும் ஒன்னாங் கிளாஸ் புள்ளை அழுதுட்டு ஸ்கூல்க்கு போகுது.. இந்தம்மா அனுப்பி வேற வைக்கிறங்கலாம்." என்று சிவகாமி மனதுக்குள் நொடித்துக்கொண்டார்.
"வேலைலாம் எதும் இல்லையா.. மேல போய் என்ன பண்ணுறா."
''வேலைக்காரங்க இருக்காங்க சம்மந்தி வேலை செய்ய.. மதி அவங்க என்ன செய்யனும்னு சொல்லுவா.. மித்ரன் வேலை செய்ய கூடாதுன்னு சொல்லிருக்கான்.."
"க்கும் கத்திரி வெயில்ல வேலை செஞ்ச கழுதை.. அடுத்தவங்களுக்கு ஆர்டர் போடுறாளா.. இங்கு ரூம்க்குள்ளையே இருந்துட்டு வெளிய கூட வரமாட்டுறா.."
(அவள் புருஷன் அவளைப் பூப்போல பார்த்துக்கிறான் உனக்கென்ன சிவகாமி பொறாமை..)
சிறிது நேரம் கழித்து மேலிருந்து கீழே இறங்கி வந்தவளை பார்த்து சிவகாமி அதிர்ந்து போனார்.
இந்த இரண்டு வாரத்தில் கொஞ்சம் சதைப் போட்டு மாநிறத்திலிருந்து இன்னும் கூடுதலாக நிறமாறி தன் கணவனின் அன்பினில் விளைந்த வாடாத புன்னகையுடன் இறங்கியவளை கண்டு வாயடைத்துப் போனார்.
அது மட்டுமில்லாமல் அவள் கழுத்தில், காதில், கைகள் அனைத்திலும் வைரம் பல பலவென மின்னியது.
அதை பார்த்த சிவகாமிக்கு நெஞ்சமெல்லாம் கொதித்தது.
"ஐயோ.. ஐயோ.. எம்புட்டு நகை.. அம்புட்டும் வைரம் போல.. இந்த சிறுக்கிக்கு வந்த வாழ்வ பாரேன்." என்று மனதினுள் பொருமித் தள்ளினார்.
மதி தன் அப்பாவிடம் சென்று நலம் விசாரித்தவள் தன் சித்தியை பார்த்து "வாங்க சித்தி எப்படி இருக்கீங்க.." என்று கேட்டவளை சனா "மதி போய் மெனு சொல்லிட்டு வாடா.." என்று அனுப்பி வைத்தார்.
ராமருக்கு தன் மகளை பார்த்ததும் பரம திருப்தி நல்லாருக்கனும் என்று மனதார வாழ்த்தினார்.
சனா தன் மருமகளை அழைத்து தன்னருகில் அமர்த்திக் கொண்டார்.
சிவகாமி ஏதோ கேட்க வாயெடுக்க "கரெக்ட்டான நேரத்துல தான் வந்துருக்கேன் போல.." என்று வந்த மித்ரன்
"சோபாவில் வந்து அமர்ந்து எப்படி இருக்கீங்க." என்று பொதுவாக கேட்டான்.
"மதி வந்தவங்களுக்கு ஜூஸ் குடுத்தியாடா.. சூடா இருப்பாங்க..எடுத்துட்டுவாடா.. குளுகுளுன்னு இருக்கும்ல குடிக்க." என்றான் நக்கலாக.
"ஹிம்ம் சரி அத்தான்.." என்று அனைவருக்கும் எடுத்து வந்தாள்.
மதியை மிதரன் தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.
பின்பு கிருஷ்ணன் ராமரிடம் "இன்னும் இரண்டு வாரத்தில் எல்லாரையும் கூப்பிட்டு கிராண்டா கல்யாணம் பண்ணலாம்னு முடிவுல இருக்கோம்.. உங்களுக்கு கார் அனுப்புறேன் வந்துருங்க." என்றார்.
இது தான் சாக்கென்று சிவகாமி "அப்போ ரெண்டு வாரம் மதுவை கூட்டிட்டு போய்ட்டு திரும்ப அழைச்சுட்டு வரோம்.."
மித்ரன் அவரை முறைத்து பார்த்து "இவ ஏற்கனவே என் பொண்டாட்டி தான் ரிஜிஸ்டர் கூட பண்ணிட்டேன்" என்றான்.
இது மதிக்கு புதிய செய்தி நாம இல்லாம எப்படி இவங்க ரிஜிஸ்டர் பண்ணிருப்பாங்க.
ராமருக்கு மித்ரன் கண்ணைக் காட்டினான்.
அதை புரிந்துகொண்டு "சரிங்க சம்மந்தி நாங்க கிளம்புறோம்.. ரெண்டு வாரம் கழிச்சு வரோம்."
சிவகாமியால் எதும் பேசமுடியாமல் பஸ்சில் போகும் வழியெல்லாம் புலம்பிக்கொண்டே போனார்.
சிவகாமி ஊருக்கு போயும்
ஓயவில்லை புலம்பிக்கொண்டே இருந்தார்.
வீட்டுலையே விலை அதிகமான சேலை கட்டிருக்கா..
ஐயோ படுபாவி..
(உன் பேரலாம் என் சிவகாமி சொல்ற)
மித்ரன் அனைவரிடம் இருந்தும் மதுவை காப்பாற்றினான்..
0 Comments