மோகம்- 13:
மறுநாள் மித்ரன் தன் ஆபிஸ்க்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது மதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் .
அவள் பார்வையாலே தன்னை கபளிகரம் செய்வதைப் பார்த்து "என்ன மதுக்குட்டி பார்வையாலே என்னை சாப்பிட்டுவ போல.."
"என்ன ஆச்சு என் மதுக்குட்டிக்கு காலையிலேயே..." என்று அவள் தோள் மேல் கைப்போட்டுத் தன்னை நோக்கி இழுத்தான்.
"நீங்க எனக்கே எனக்கு மட்டுமேவா அத்தான்.." என்று அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
"அதிலென்ன சந்தேகம் உனக்கு தான்.. நான் உனக்கே உனக்கு மட்டும் தான்.. அதே போல நீயும் எனக்கு மட்டும் தான்.." என்று கண்ணடித்தான்.
"இப்போ விட்டாக் கூட உன்ன அப்படியே கடிச்சு சாப்ட்டுடுவேன்.."
"ஆனா கடவுள் என் வாழ்க்கையில் இப்படி விளையாடுவாருன்னு நான் எதிர்ப்பார்க்கலை." என்று வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.
அவன் அப்படி சொல்லவும் மது பதறி
"என்ன அத்தான் இப்படி பேசுறீங்க.. என்ன ஆச்சு.."என்று பதறினாள்.
அவள் பதறுவதை ரசித்துக்கொண்டே வெளியே சோகமாக
"பின்ன என்ன மதி இன்னும் கொஞ்சநாள் லிமிட்டெட் மீல்ஸ் உனக்கு போதும்.. கல்யாணம் முடிஞ்சு தான் புல் மீல்ஸ்னு சொல்லிட்டீங்க... நான் அதுவரைக்கும் லிமிட்டெட் மீல்ஸ் தானே சாப்டாகனும்... இதுக்கெல்லாம் அந்த கடவுள் தானே காரணம்.." என்றான் பாவமாக.
அவன் விளையாடுவது புரியாமல்
"இல்லையே நீங்க நைட் நல்லா தானே சாப்டீங்க.." என்றாள்.
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "அட ராமா.." என்று மனதுக்குள் சிரித்தவன் .
அவளைப் பார்த்து
"அதில்லை மதுக்குட்டி இப்போ திராட்சைப்பழம் மட்டும் தானே சாப்பிடுறேன்.. இன்னும் ஒரு வாரத்துல உன்னையே மொத்தமா சாப்டுவேன்ல அதை சொன்னேன்.." என்று அவளைக் கடித்து சாப்பிடுவது போல் சைகை செய்தான்.
"ஐயோ அத்தான்.. உங்களுக்கு எப்போதும் அதே நினைப்பு தானா."
"ஓ.. அப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை திங்கிற மாதிரி பார்த்தியே அது யாரு.."
"அது..அது.. அது வந்து.. எதாவது பேய் பிசாசா இருக்கும்.." என்று தன்னை கண்டு கொண்டானே என்ற பதட்டத்தில் உளறினாள்.
"மதி உங்க ஊருள பேய் பிசாசு இவ்ளோ அழகா இருக்குமா.." என்று அவள் முகவடிவை அளந்தான்.
"அத்தான்.."
"ம்ம்.."
"நான் உங்களுக்கு ஏத்த மாதிரி இருக்கேனா..."
"எதுக்கு இப்படி கேக்குற.. நான் இதுக்கு ஏற்கனவே உன்கிட்ட பதில் சொல்லிட்டேன் மது.."என்றான் கடுமையாக.
அவள் அவனைப் பயத்துடன் பார்க்க அந்த பார்வையில் கனிந்தவன் அவளைக் கண்ணாடி முன்பு தன்னுடன் நிறுத்தி "இப்போ பார்த்து சொல்லு மதி.."என்றான்.
அவள் கண்ணாடியை நிமிர்ந்து பார்க்காமல் தலையை மட்டும் ஆட்டினாள்.
அவள் காதின் ஓரம் குனிந்து காது மடலை உரசியவாறு
"நான் சொல்லட்டுமா மதிக்குட்டி.." என்றவன்
"முன்ன இருந்தத விட இப்போ நல்லா வெள்ளையா கும்முன்னு இருக்க.. அப்படியே பார்த்தாலே கடிச்சு சாப்படனும் போல இருக்கு.. அதுவும் திராட்சைப்பழம் இருக்கே நல்லா பலப்பலன்னு கைக்குள்ள அடங்காம.."என்று இன்னும் ஏதோ சொல்லப் போனவனை தடுத்து நிறுத்தினாள் தன் இதழ் கொண்டு.
அவன் பேசப்பேச தன்னுள் பல மின்னல்கள் வெடித்துச் சிதறுவதைப் பேதையவள் உணர்ந்தாள்.
அவனிடம் இருந்து விலகியவள் அவனை சந்திக்க முடியாமல் திணறியவள் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.
அவளை அணைத்தவன் "நைட் வந்து மத்ததை சொல்றேன் மதுக்குட்டி.." என்றான்.
அவள் நிமிரவே இல்லை.
"சரி நான் கிளம்புறேன்..." என்றவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு கிளம்பினான்.
.....................
மதி தோட்டத்தில் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்தாள்.
அப்பொழுது ரமேஷ் அங்கே வந்து ஏதோ எடுப்பதற்காக குனிந்தவன் அவளை உரசி விட்டுச் சென்றான்.
இதை மது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
பின்பு "நான் தண்ணீர் காட்டுறேன்.. குடுங்க சின்னம்மா.." என்று அவளை நெருங்கி நின்று தண்ணீர் நிறைந்த குவலையை வாங்கும் போது கைகள் உரச வாங்கினான்.
மதிக்கு இப்போது தான் தப்பாக தோன்றியது.
அவனை பார்க்கவும் ஒரு மார்கமாக சிரித்தான்.
அதற்குமேல் அவள் அங்கு நிற்கவில்லை. பயமாகவும் ,பதட்டமாகவும் இருந்தது. அதில் தன் கணவன் வந்ததை கவனிக்க மறந்தாள்.
தன் அறைக்கு வந்து
"அத்தான் அப்போவே சொன்னாங்க யாரையும் நம்ப கூடாதுன்னு.. நான்தான் லூசு மாதிரி நடந்துகிட்டேன்.. ச்சே.. அண்ணா தான்னே கூப்பிட்டேன்.. எப்படி இப்படி இருக்காங்க.."
மித்ரன் வந்தவன் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.
முத்துவிடம் சொல்லி அடிக்கடி ரமேஷை கண்காணிக்க சொன்னான்.
இப்பொழுது முத்து தான் மித்ரனுக்கு கால் பண்ணி அழைத்தான்.
முன்பு நிவேதாவின் அம்மா வந்து மதியைத் திட்டிய அன்று முத்துவிடம் "இங்கு என்ன நடந்தாலும் எங்கிட்ட சொல்லுங்க.." என்று கூறியிருந்தான்.
அதுப் போலத்தான் அன்று சிவகாமி வந்தபோதும் "சார் ஒரு ஐயா மட்டும்தான் வருவாருன்னு சொன்னீங்க.. ஆனால் ஒரு அம்மாவும் வந்துருக்காங்க.." என்று முத்து தகவல் சொல்லியதும் தான் மித்ரன் அன்று வந்தான்.
மித்ரன் தன்னறைக்கு எதுவும் தெரியாதது போல வந்தான்.
மதுவிற்கு பயத்தில் படப்படவென வந்தது .
அப்போழுது தன் கணவனைக் கண்டதும் தாவி அணைத்துக்கொண்டாள்.
பயத்தில் அவள் உடம்பு நடுங்குவதை மித்ரன் உணர்ந்தவன்
"என்ன ஆச்சு மது.." என்றான்.
"ஒன்னும் இல்லை அத்தான்.. சும்மா உங்களைத் திடீர்ன்னு பார்க்கவும் கட்டிப் பிடிக்கனும்னு தோணுச்சு.."
மது தான் இப்பொழுது ரமேஷைப் பற்றி கூறினால் அடிப்பானோ என்று நினைத்து கொண்டு நம்ம இனி அவங்க இருக்க இடத்துக்குப் போகக்கூடாது என்று நினைத்தாள்.
அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள்
"அத்தான் நீங்க சொன்னது உண்மைதான் அத்தான்... யாரையும் நம்பிக் கூடாது.." என்றாள்.
"ஹிம்ம் சரிடா.. எனக்கு கொஞ்சம் தலைவலிக்கிற மாதிரி இருக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வாடா மதி.." என்று அவளை அனுப்பி வைத்தவன், தன் கைப்பேசியை எடுத்து விக்கிக்கு அழைத்தான்.
மித்ரனிடம் காஃபியை குடுத்து "என்ன அத்தான்.. ரொம்ப வேலையா.." என்றாள் மது.
"அதெல்லாம் இல்லைடா.." என்றவனின் தலையை தன் வெண்டை விரல்களால் மெதுவாகத் தேய்த்து மென்மையாக அழுத்தி விட்டாள்.
விரல்கள் கொண்டு முடியைக் கோதவும் கண்கள் சொக்கியது மித்ரனுக்கு, அவளை இழுத்து மெத்தையில் தள்ளியவன் அவள் மேல் படர்ந்தான்.
உடனே பயந்து "என்ன அத்தான்.." என்றவளின் முந்தானையை விலக்கி நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டவன் அவள் கைகளை எடுத்து தன் தலையில் வைத்தான்.
அவள் அவன் அடர்ந்த சிகையில் விரல்கள் விட்டு கோதிக் கொடுத்தாள்.
அவனோ அவள் நெஞ்சில் முட்டிக்கொண்டிருந்தான்.
"அத்தான் அமைதியா இருங்க.. நைட் தான் எல்லாம்.." என்றதும்
"எனக்கு இப்பவே வேண்டும்.." என்று பல் பதிய கடித்தான்.
"ஆ.. அத்தான் வலிக்குது.. இப்போ பண்ணினா தூக்கம் வரும் அத்தான்.."
"இன்னும் கொஞ்ச நேரம் தானே.. நம்ம சாப்பிட்டு தூங்க வருவோம்ல.. அப்போ பண்ணலாமே.." என்றாள்.
"எனக்கு இப்போ வேணும்.." என்று சிறு பிள்ளை போல் அடம் பிடித்தான்.
"அப்போ எழுந்திருங்க.. நேரா படுங்க.. எனக்கு கால் வலிக்குது.." என்று கூறினாள்.
மெத்தையில் குறுக்காகப் படுத்து கால்கள் கீழே தொங்கியதும் வலிக்க அவள் சொன்னதும் "அப்போ ஓகே வா மதுக்குட்டி.." என்று முகம் பிராகசாமாக கேட்டதும் "ம்ம்.. ஆனா எனக்கு தூக்கம் வந்துருமே.." என்றதும் "அது தானே எனக்கும் வேணும்." என்று மனதில் நினைத்தவன்.
"பரவால்ல அப்புறம் எழுத்துக்கலாம்.." என்று அவளை நேராக படுக்க வைத்தவன் பரபரவென ரவிக்கையை அவிழ்த்தான்.
"ஏன் அத்தான்.. இப்படி பண்றீங்க.. என்னமோ இதுவரைக்கும் பாக்காத பொருளைப் பார்க்கப் போறத மாதிரி அவசர படுறீங்க.."
"உனக்கு தெரியலை மது.. அதுக்கெல்லாம் ஆணா பிறக்கனும் மதுக்குட்டி.. நல்ல பெருசா தலத்தலன்னு ,பஞ்சு மாதிரி அதுல தலைவைத்து தூங்குறதே சொர்க்க சுகம்.." என்று கூறியவன் அனைத்தையும் களைந்தான்.
அவள் நெஞ்சில் முகம் புதைத்து "சூடா இருக்கு மது.." என்றவன் கைகளில் இரண்டையும் பிடித்துக்கொண்டு விரல்களால் நிமிண்டியவன் இழுத்து பெரிதாக்கி வட்டம் போட்டு வாயில் வைத்து சப்பி இழுத்தான்.
அவன் ஒவ்வொரு செய்கைக்கும் சிலர்த்தாள்.. துள்ளினாள்.. துடித்தாள்.. தவித்தாள்.
"ஆ.. அத்தான்.. என்ன பண்றீங்க மெதுவா.. அத்தான்.." என்று தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
அவள் சொன்னதுக்கு "ம்ம்.." என்றானே தவிர அவன் செயலை நிறுத்தவில்லை.
"எப்படி மதுக்குட்டி.. இப்படி இருக்கு.. இதுக்கு தனியா சாப்புடுவியா.."
"அய்யோ அத்தான்.. இப்படிலாம் பேசாதீங்க.. உண்மையா சொல்லணும்னா அது உங்களால தான் பெருசா ஆச்சு"
"வேற எப்படி பேசணும்." என்று கைகளால் அந்த கருநிறத் திராட்சையை இழுத்தான்.
அவன் இழுக்க இன்னும் விரைப்பாக அவனை மிரட்டியது.
"நீ என்னையே மிரட்டறுயா.." என்று கடித்தான்.
"ஆ.. அத்தான்.." என்று துள்ளினாள்.
"இதை பாரு மது.. என்னையே முறைக்குது.. அதான் தண்டனை குடுத்தேன்."
ஆனால் அப்பொழுது தான் இன்னும் விரைக்க
"நீ அடங்கமாட்டியா.." என்று அதனை தன் நுனி நாக்கால் வருடியவன் வாயில் கவ்வி கொண்டான்.
"ஹா.. அத்தான்.. முடியலை.." என்று அவன் தலையைத் தன்னோடு இறுக்கிக்கொண்டாள்.
பின்பு அவள் தூங்கியதும் அவளை விட்டு மெதுவாக எழுந்து விக்கிக்கு மெஸேஜ் அனுப்பிட்டு கீழே இறங்கினான்.
ஹாலில் சனா இருந்ததும்
"மதி தூங்குறா.. அவளை யாரும் டிஸ்டர்ப் பண்ணாதிங்க மா.. நான் வந்ததும் சாப்டுக்கிறோம்.. நான் கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன்." என்று சொல்லி விட்டு கிளம்பினான்.
அங்கு இருந்த ரமேஷை அழைத்து
"காரை எடு ரமேஷ்.. நம்ம குடோனுக்குப் போகனும்.." என்றதும் அவனும் காரை எடுத்தான்.
அந்த இடத்திற்கு சென்றதும் ரமேஷ் கார் அருகிலே நிற்க "உள்ளே வா ரமேஷ்.. கொஞ்சம் வேலை இருக்கு..." என்றதும் அவனும் வந்தான்.
உள்ளே சென்றதும் ஏற்கனவே அங்கு விக்கி இருந்தான்.
மித்ரன் விக்கியிடம் கண்ணைக் காட்டக் கதவை அடைத்ததும் ரமேஷ் "ஏன்?" என்ற கேள்வியுடன் திரும்பி பார்க்கவும் பளார் என்று அறைந்தான் .
"ஏன் சார் அடிக்கிறீங்க.." என்று கேட்கவும்
"என் பொண்டாட்டிய உரசிட்டுப் போவ நான் பார்த்துட்டு இருக்கணுமா.. எவ்ளோ தைரியம் உனக்கு.. என் வீட்டுலையே அதுவும் என் பொண்டாட்டியையே உரசுற."
"உன்னை பற்றி தெரியாதுன்னு நினைச்சியா..? நீ வீட்டுல வேலைக்கு சேர்ந்தப்போவே உன்னை பற்றி தெரிய வந்துச்சு.. சரி போனா போகுது ,அப்பா வேலை வச்சுருக்காருன்னு விட்டு வச்சா நீ என் பொண்டாட்டி மேலேயே கை வைக்கிற.." என்று கீழே கிடந்தவனின் வயிற்றிலேயே தன் கால்களில் எத்தினான்.
"சார்.. என்ன மன்னிச்சிருங்க சார்."
"டேய் விக்கி போலீஸ் எப்போ வராங்க.." என்று கேட்டதும்
"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க டா..".
விக்கி பின்பு "இவன மாதிரி ஆளுங்களை எல்லாம் சும்மா விடக்கூடாதுடா.. போட்டுத்தள்ள ஆளுல்லாம் இருக்கு.. நீ தான் வேணாம்ங்கிற.." என்றான் சலிப்புடன்.
இவர்கள் பேசுவதைக் கண்டு "சார் போலீஸ் எல்லாம் வேணாம் சார்.." என்று கெஞ்சினான் .
"எத்தனை பொண்ணுங்களை ஏமாற்றி பணம் வாங்கிருப்ப.. உன்னைலாம் போட்டுத்தள்ளனும்.." என்று நன்றாக அடி வெளுத்து வாங்கியவன்.
போலீஸ் வந்ததும் "எங்க வீட்டுல இருந்த விலை மதிப்பான காரை எடுத்து ஸ்பேர் பார்ட்ஸ் திருடி வித்துட்டான் என்று புகார் எழுதிக்கோங்க சார்.."
"இன்னும் கொஞ்சநாள் ஜெயில்ல இரு. " என்று எத்தி விட்டு சென்றான்.
(அவனை சும்மா விட்டதுதான் தவறோ....)
பின்பு வீட்டிற்கு வந்ததும் தன் அப்பாவிடம் அனைத்தையும் கூறியவன் மதியிடம் இதைப் பற்றி எதுவும் சொல்லவேண்டாம் என்று தன்னறைக்கு வந்தான்.
அப்பொழுதும் தூங்கிக் கொண்டிருந்தவள் அருகில் படுத்து ஒன்றும் தெரியாதது போல திராட்சையை வாயில் வைத்துக்கொண்டான்.
அவன் வாயில் வைத்து உறியவும் அவள் அசைந்தாள் அப்படியே தூங்குவது போல் கண்களை மூடிக் கொண்டான்.
இவள் எழுந்து இவனை பார்க்கவும் அவன் முடியைக் கோதிக் கொடுத்து முத்தம் வைத்தாள்.
அவள் முத்தம் வைத்ததும் இன்னும் அழுத்தமாக உறிந்ததும் "ஹா.. அத்தான்.." என்று தன்னோடு அணைத்துக்கொண்டாள்.
0 Comments