மோகம் - 20:
இங்கு மித்ரன் மட்டும் தனியே வருவதைக் கண்டு
"எங்கே மித்ரா மது?" என்றதும் "வருவா மா" என்று கூறி விட்டு தன் அறைக்கு வேகமாக சென்றான்.
உள்ளுக்குள் மருகினான்
"எப்படி மது உன்னால அந்த வார்த்தை சொல்ல முடிஞ்சுது... என்னால் அதை கேட்க கூட முடியல.. உன்னை விட்டுட்டு நான் எப்படி இருப்பேன்னு யோசிச்சு பார்த்தியா? ஏன்டி இப்படி பண்ணின நான் உன்னை பாதிக்கலையா கொஞ்சம் கூட..."என்று சுவற்றில் கைகளால் குத்தினான்.
"என்கிட்ட வந்துடு டி மது" என்று மனதுக்குள் அவளிடம் கதறினான்.
பின்பு தன்னை சமன் படுத்திக்கொண்டு
"நீ எனக்கு வேணாம் போடி" என்றவன் இதுவரை அவன் வாழ்விலும் செய்யாத தவறை செய்தான்.
ஆம் குடித்தால் அனைத்தையும் மறக்கலாம் என்று நினைத்து பாருக்கு சென்றான்.
இரவு ஏழு மணி போல மித்ரன் வீட்டை வந்தடைந்தனர் மூவரும்.
மதி அவர்களிடம்
"நான் போய்க்கிறேன் அண்ணா நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க" என்றதும் மதுவிடம் "பார்த்துக்கோ மதி "என்று விட்டு இருவரும் தங்கள் வீடு நோக்கி கிளம்பினர்.
வீட்டின் உள்ளே வந்த மதியோ தன் அத்தை எதாவது கேட்பார் என்று பார்த்தால் அவர் எதும் கேட்காமல்
"மது சாப்பாடு எடுத்துட்டு போடா நாங்க சாப்டோம்.. நீ உங்க ரூமுக்கு எடுத்துட்டுப்போ..." என்றதும் அத்தான் எதும் வீட்டுல சொல்லல போல என்று நினைத்துக்கொண்டு அவர் பின் சென்றாள்.
"பொண்ணு மாப்பிளை வீட்டுக்கு வந்துட்டாங்களா மதி" என்றதும்
"ஹிம்ம் ஆமா அத்தை இப்போ என்னை இங்க விட்டுட்டு தான் போறாங்க " என்றதும்
"சரிடா களைச்சுப் போய் தெரியுற சாப்பாடு எடுத்துட்டு போய் சீக்கரம் சாப்டுட்டு தூங்குங்க " என்றார்.
மது சாப்பாடு எடுத்துக்கொண்டு தன் அறைக்கு வந்தாள்.
அத்தான் எவ்ளோ திட்டினாலும் வாங்கிக்கனும் என்று நினைத்துக்கொண்டே சென்றாள்.
அறையில் பார்த்தால் அவன் இல்லை…
"எங்க போனாங்க அத்தான்" என்று தேடினாள் அவன் பால்கனியில் ஊஞ்சலில் படுத்திருக்கவும் இங்க தான் இருக்காங்க என்று அவன் முன் மண்டியிட்டு "அத்தான்" என்று அழைத்தாள்.
அவன் மூடிய கண்கள் திறக்கவே இல்லை.
"அத்தான்" என்று தோளைத் தொட்டு உலுக்கினாள்.
உடனே திரும்பி படுத்துக்கொண்டான்
"சாரி அத்தான் என்னை மன்னிச்சிடுங்க நான் ஒரு லூசு அத்தான்.. எதையும் சரியா தெரிஞ்சுக்காம பேசிட்டேன் என் பக்கம் திரும்புங்க அத்தான்".
அவள் சொல்லியும் அவன் திரும்பவில்லை என்று மறுபக்கம் வரவும் எழுந்து அறையின் உள்ளே சென்றான்.
பேசவே மாட்டுறாங்க என்று நினைத்தவளை உனக்கு இதும் வேணும் இன்னமும் வேணும் என்று மனசாட்சி குரல் கொடுத்தது.
அவன் பின்னே சென்றவள் அவன் மெத்தையில் படுத்திருக்கவும் அவனை நெருங்கி படுத்தவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்தவள் உடனே முகத்தை எடுத்தாள்.
அவனை கோபத்துடன் பார்த்தவள் அவன் மேலேறி உட்கார்ந்து அவன் முடியை கொத்தாக பிடித்து ஆட்டி
"இது எத்தனை நாளா நடக்குது" என்று கத்தினாள்.
அவன் அதுக்கும் கண்களைத் திறக்காமல் சண்டித்தனம் செய்தான்.
அவன் இன்னும் கண் விழிக்கவில்லை என்கவும் கோபம் கொண்டவள்
"டேய் எழுந்திரிடா தடியா குடிச்சிருக்கியா நீ " என்றதும் அவளைப் புரட்டிப்போட்டவன் எழுந்து நின்றான்.
அவன் கண்கள் சிரித்தனவோ..
அவன் தள்ளிவிட்டு எழுந்ததில் தன்னை சமாளித்து கொண்டு எழுந்து
"குடிச்சிருக்கியாடா.. எவ்வளவு தைரியம் இருந்தா குடிப்ப.. எரும மாடு போல வளந்துருக்க குடிக்க கூடாதுன்னு தெரியாது" என்று அவன் முடியை பிடிக்க போனாள்.
அவளிடம் இருந்து தள்ளி நின்றவன்
"என் இஷ்டம் நான் குடிப்பேன் என்ன வேணாலும் பண்ணுவேன் நீ யாரு அதை கேட்க " என்றதும் வந்ததே அவளுக்கு கோபம்.
"நான் யாருன்னா கேட்ட.. ஏன் தாலி கட்டின உனக்கு தெரியாதா நான் யாருன்னு.. எனக்கு முத்தம் குடுக்கிறேன்னு கடிச்சி வச்சியே அப்போ தெரியலையா நான் யாருன்னு.. ஏன்டா குடிச்ச?" என்று கோபத்தில் அவனிடத்தில் எகிறினாள்.
அவளை சுவாரஸ்யமாக பார்த்தவன்
"எனக்கு மனசு முழுக்க கவலை அதனால குடிச்சேன் " என்றான் தெனவெட்டாக .
"உனக்கு என்னடா கவலை" என்று கேட்டதும் 'வாடி வா' என்று மனதுக்குள் நினைத்தவன்
"என் பொண்டாட்டி என்கூட இருக்க மாட்டேன்னு சொல்லிட்டா அந்த கவலை தான் அதான் எல்லாத்தையும் மறக்கனும்னு பாருக்கு போனேன்..."
"ஆனால் என் பொண்டாட்டி என்னை விட்டு போனாலும் என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டுதான் போயிருக்கா அதனால கொஞ்சம் சந்தோஷம் அதுக்கும் சேர்த்துதான் குடிச்சேன்" என்று அவன் கூறியதும் எங்கிருந்து தான் அவ்வளவு சக்தி வந்ததோ அவனை மெத்தையில் தள்ளி அவன் மேல் ஏறி உட்கார்ந்துக் கொண்டு அவன் தலைமுடியைக் கொத்தாக பற்றியவள்
"ஏன்டா தடியா நான் கூட நம்ம புருஷன் மனச புரிஞ்சிக்காம தேவை இல்லாம கஷ்டப் படுத்திட்டேன்ன்னு உன்னை பார்த்து மன்னிப்புக் கேட்கணும்னு வந்தா நீ நல்லா சந்தோஷமா குடிச்சிக்கிட்டு அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டிருக்கியா "
"ஏன் நான் வர மாட்டேன்னு சொன்னப்போ அடிச்சல்ல அப்படியே ரெண்டு அறை சேர்த்து அறை கொடுத்துக்கூட்டிட்டு வருவதற்கு என்ன" என்று அவனை பட் பட்டென்று கன்னத்தில் அடித்தாள்.
சிறுது நேரம் பொறுத்தவன் அவள் கழுத்தினூடாக தன் கையைக் கொண்டு சென்று அவளை இழுத்து அவள் இதழில் தன் இதழை ஆழ புதைத்துக்கொண்டான்.
அப்புறம் என்ன நடந்திருக்கும்….
அவன் திடீரென்று இழுக்கவும் தடுமாறியவள் எழும் முன்னே தன் இதழைப் பதித்திருந்தான்.
அவள் அவனிடமிருந்து விலக நினைத்தவளை இறுக்கி அணைத்து அவள் இதழில் மூழ்கினான்.
அவளும் சிறிது நேரத்தில் அந்த முத்தத்தில் தன்னை மறந்து ஆழ்ந்து அதை அனுபவித்தாள்.
இருவருக்கும் மூச்சுவிட சிரமமாக இருக்கவும்தான் பிரிந்தார்கள்.
மதி அவன் நெஞ்சில் படுத்துக்கொண்டு மூச்சு வாங்கியவள் அவனை நிமிர்ந்து பார்த்து "நீங்க குடிக்கலையா அத்தான்" என்று கேட்டதும் சிரித்தான்.
"அத்தான் சொல்லுங்க" என்றவளைப் புறட்டிக் கீழே தள்ளியவன் அவளிடம் எதுவும் பேசாமல் அவள் மீது படர்ந்து முந்தானையை விலக்கினான்.
அவன் கையைப் பிடித்து தடுத்தவள் "அத்தான்" என்று ஏதோ கேட்க வந்தவளைத் தன் இதழ் கொண்டு தடுத்து அவள் உடையைக் களைந்தான்.
அவன் இப்பொழுது சொல்ல மாட்டான் என்று தெரிந்ததும்தானே அவனுக்கு உதவினாள்.
அவள் மார்பில் முட்டி திராட்சையைப் இழுத்துக் கடிக்கவும்
"அத்தான் வலிக்குது ஆ...அத்தான் ப்ளீஸ் விடுங்க ஆ…'' என்று அவள் கத்தவும்
"வலிக்கட்டும் எனக்கும் இப்படிதான் வலிச்சுது" என்று கூறவும் சிரித்தவள் "இப்படியா" என்று திரும்ப சிரிக்கவும் "சிரிக்காதேடி" என்று அழுத்தமாக இழுத்து உறியவும் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.
"நீ எப்படி டி என்னை விட்டுட்டு போறேன்னு சொல்லுவ உனக்கு தண்டனை குடுத்தே ஆகணும்" என்றவன் அவள் உடம்பு முழுக்க கடித்து நாவால் வருடி அவளைத் துடிக்க வைத்தான்.
(டேய் இது உங்க ஊருல தண்டனையா...இதை நாங்க நம்பனும்…)
அவன் ஒவ்வொரு வருடலுக்கும் அனத்தி தன்னோடு அவனை இறுக்கிக்கொண்டாள்.
ஆழிபேரலையாய் எழுந்த மோகத்தில் முக்குளித்து இருவரும் மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கினர்.
சிறிது நேரம் கழித்து அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு படுத்தான்.
அவன் நெஞ்சில் படுத்துக்கொண்டு "அத்தான் என்னை மன்னிச்சிடுங்க நான் இனிமே அது போல பேசமாட்டேன்" என்றதும்
"நீ இனி அப்படி பேசு வாய உடைக்கிறேன்" என்று அவள் இதழ்களைக் கடித்தான்.
"அத்தான் நீங்க குடிக்கலையா" என்றதும் "இல்லை" என்று தலையாட்டி சிரிக்கவும்
"அப்புறம் எப்படி அத்தான் வாசனை வந்துச்சு" என்று கேட்டவளிடம் தான் பாருக்குச் சென்றதைக் கூறினான்.
பாருக்கு வந்தவன் ஒரு இருக்கையில் அமர்ந்து அந்த பாட்டிலையே குறுகுறுவென பார்த்தான்.
"ச்சே இதை ஏன் குடிக்கனும்" என்று நினைத்தவன் "நாளைக்குப் போய் கைய காலை உடைச்சு தூக்கிட்டு வரனும் அப்புறம் எப்படி போறானு பார்க்கிறேன்"
கைப்பேசி அழைக்கவும் விக்கிதான் என்கவும் "மச்சி மதிய கூட்டிட்டு நாங்க வரோம் டா " என்று அனைத்து விட்டான்.
"வாடி வா" என்று மனதுக்குள் நினைத்தவன் அவளிடம் விளையாடி பார்க்க நினைத்து அந்த கிளாஸில் இருந்ததைத் தன் சட்டையில் தெளித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து ஒன்றும் தெரியாதது போல் ஊஞ்சலில் படுத்துக்கொண்டான்.
அவள் வந்ததும் வாடி இன்னைக்கு உன்னை வச்சி செய்யிறேன் என்று நினைத்துக்கொண்டு அவளைக் கண்டுகொள்ளாமல் மெத்தையில் போய் படுத்தவனுக்கு தெரியவில்லை அவள் தன்னை பந்தாடப்போகிறாள் என்று.
அதன்பிறகு தான் அவள் நெஞ்சில் முகம் புதைக்கவும் வந்த வாசனையைக் கண்டுகொண்டு அவனை மொத்திவிட்டாள்.
"நான் சும்மா மேல தான் தெளிச்சிட்டு வந்தேன் மது… ஆனால் நீ குடுத்தியே ஷாக் எருமைமாடு, தடியா, டேய் இப்படி எல்லாம் பேசுவேன்னு நான் கனவுல கூட நினைக்கலை" என்றதும் "அத்தான்'' என்று வெட்கத்துடன் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள்.
"உன்னை அமைதியான பிள்ளை நினைச்சா நீ என்ன இவ்ளோ அராத்தா இருக்க" என்று சொல்லிவிட்டு
"தெரியாம கல்யாணம் பண்ணிட்டேனே" என்று மீண்டும் அவளை சீண்டினான்.
இந்த பக்கியும் அது தெரியாமல் கோபத்துடன் அவன் மேலேறி
"ஓ...தெரியாம கல்யாணம் பண்ணிட்டீங்களோ " என்று அவன் தலைமுடியைப் பிடிக்கபோக அவளிடம் மாட்டாமல் போக்கு காட்டியவன்
"மது கொஞ்சம் பின்னாடி தள்ளி உக்காரு அப்போதான் கரெக்டா இருக்கும்" என்று சொன்னதும் விழித்தவள் பின்பு புரிந்ததும் "ஐயே ச்சீ ச்சீ "என்று இறங்க முயன்றவளைத் தடுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.
"என்ன டி ச்சீ செமையா இருக்குடி…"என்று அவள் காதில் ரகசியம் பேசினான்.
(என்ன பேசினான்லாம் எனக்கு தெரியாதுப்பா…)
"ஐயோ அத்தான்" அவன் பேசுவதைக் கேட்க கூச்சம் தாங்காமல் அவன் வாயை அடைக்க தன் இதழைக் கொண்டு சிறை செய்தாள்.
சிறிது நேரம் கழித்து விக்கிக்கு கால் பண்ணினான்.
சிறிது நேரம் கழித்தே எடுத்தவன் "ஏன்டா எரும கால் பண்ற நேரமாடா இது வைடா முதல்ல"
"அது இல்ல மச்சி நீ கூட நாங்க ரெண்டு பேரும் சண்டைபோட்டதால பர்ஸ்ட் நைட் தள்ளி வச்சிடுவியோன்னுதான் கால் பண்ணினேன"
"போடா நீங்க இப்போ அடிச்சுப்பீங்க அடுத்த நிமிஷமே கூடிப்பீங்க" என்றதும்
"அது எப்படி மச்சி கரெக்டா சொல்ற"
"உங்களை பற்றி தெரிஞ்சுதான் பர்ஸ்ட் ரவுண்டு முடிச்சிட்டு செகண்ட் ரவுண்டு போறேன் தொல்லை பண்ணாம வைடா" என்றதும்
"ஹி ஹி மச்சி நான் தேர்ட் ரவுண்டு போக போறேன்" என்றான்.
"வைடா எரும.. பிராடு… உன்னை பத்தி தான் தெரியுமே" என்று சிரித்துவிட்டு காலை கட் பண்ணினான்.
"ஐயோ.. இதெல்லாமா சொல்றது" என்று தன் கையில் கிள்ளியவளை மெத்தையில் தள்ளி அவள் மீது படர்ந்தான்.
"போதும் அத்தான் இதுக்கு மேல முடியாது" என்றதும் அவளை அணைத்துக்கொண்டு திராட்சையை வாயில் அதக்கிக்கொண்டு தூங்கிபோனான்.
இரண்டு மாதங்கள் கழித்து…
மித்ரன் தலையைத் துண்டால் துவட்டிக்கொண்டிருந்தவள்
"அத்தான் எனக்கு ஒருமாதிரி சோர்வா இருக்கு தலை சுத்துது என்னன்னே தெரியலை" என்றதும் பதறியவன் அவளை மெத்தையில் அமர்த்தி "ஹாஸ்பிட்டல் போகலாமாடா" என்று கேட்டதும்
"இல்லை அத்தான் வேண்டாம்… நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன் அத்தான்"
அவளை படுக்க வைத்து தன் அம்மாவிற்கு அழைத்து உணவை அறைக்கே அனுப்புமாறு கூறி வைத்தான்.
சிறிது நேரத்தில் முத்து வரவும் சாப்பாடை வாங்கிக்கொண்டு அவளை எழுப்பி ஊட்டி விட்டான்.
இரண்டு வாய்தான் ஊட்டி விட்டான் உடனே உமட்டிக்கொண்டு குளியலறைக்குள் ஓடியதும் பதறியவன் அவள் பின்னால் சென்றான்.
அவள் வாந்தியெடுக்கவும் தலையைப் பிடித்தான்.
பின் எதும் முடியாமல் "அத்தான்" என்றவள் அவன் மீதே மயங்கி சரிந்தாள்.
"மது" என்றவன் அவளைத் தூக்கி வந்து மெத்தையில் கிடத்தியவன் அவள் கன்னத்தைத் தட்டி "மது" "மதுக்குட்டி" என்று பதறினான்.
தண்ணீரைத் தெளிக்கவும் கண்விழித்தவள் அவனை அணைத்துக்கொண்டு சோர்வாக படுத்துக்கொண்டாள்.
"என்னடா பண்ணுது" என்று பரிதவித்தவனைப் பார்த்து
"ஒரு மாதிரி மயக்கமா இருக்கு அத்தான்" என்றதும் "இருடா நான் அம்மாவ கூப்புடுறேன்" என்று தன் அறைக்கு அழைத்தான்.
அவன் அறைக்கு வந்ததும் சோகத்துடன் அமர்ந்திருந்த மகனை பார்த்ததும் "என்ன மித்ரா என்னாச்சு" அவரை இடுப்போடு அணைத்தவன்
"அம்மா மதுக்கு ஏதோ உடம்பு சரியில்லை போல " என்று சிறு பிள்ளைப்போல கூற தன் குட்டி மித்ரனை கண்டவர் மதுவிடம் விசாரித்தார்.
"மித்ரா ஒன்னும் இல்லைப்பா டாக்டர்க்கு கால் பண்ணி வர சொல்லு எல்லாம் நல்ல விஷயமாதான் இருக்கும்" என்ற வரைப புரியாமல் பார்த்தவன் டாக்டருக்கு அழைத்தான்.
டாக்டர் வந்ததும் செக் பண்ணியவர் அவனை மெடிக்கல் சென்று வாங்கி வர சொல்லி ஒரு பேப்பரைக் குடுத்தார்.
அதை பார்த்து இன்பமாக அதிர்ந்தவன் மதுவைப் பார்த்துவிட்டு உடனே மெடிக்கல் ஷாப்க்கு சென்று வாங்கி வந்தான்.
வாங்கி வந்த கிட்டை மதுவிடம் கொடுத்து அனுப்பினார்.
அவள் வெளியே வந்து அந்த அட்டையில் இருகோடுகள் காண்பிக்கவும் "கங்கிராட்ஸ் மித்ரேஷ்வரன் நீங்க அப்பா ஆகப்போறீங்க" என்று விட்டு "ஹாஸ்பிட்டல் வாங்க சில டெஸ்ட் எல்லாம் எடுக்கனும்" என்று கிளம்பிவிட்டார்.
மதுவின் தலையைத் தடவி விட்டு அவர்கள் இருவருக்கும் தனிமை வேண்டுமென சனாவும் கீழே சென்றார்.
மதுவை பாய்ந்து அணைத்தவன் "மது நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி" என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
"நமக்கு குழந்தை பிறக்கபோகுதா அத்தான் எனக்கு உங்களைப் போலவே குட்டியா அழகா ஒரு பையன் வேணும் அத்தான்"
"நோ எனக்கு உன்னைப் போலவே பொண்ணுதான் வேணும்" என்கவும்
"சரி இன்னும் கொஞ்ச நாட்கள்ல்ல பாப்பா வந்துரும்" என்று குதூகலித்தவள்
"இதுக்கு எல்லாத்துக்கும் நீங்கதான் அத்தான் காரணம் எங்கேயோ இருந்த என்னை கல்யாணம் பண்ணி பாசமா பார்த்துக்கிட்டு யாரையும் ஒரு சொல் என்னை சொல்ல விடமா என்னை பாதுகாத்து என்னை இதுவரைக்கும் நல்லா பார்த்துக்கிட்டு இனியும் நல்லா பார்த்துப்பீங்க. நான் இப்படி ஒரு வாழ்க்கையைக் கனவுலகூட நினைச்சுப் பார்த்ததில்லை அத்தான்" என்று அவன் நெஞ்சில் புதைந்து கண்கலங்கினாள்.
அவள் அழுவது பொறுக்காமல் "மது இனிமே திராட்சையோட சேர்த்துப் பாலும் குடிக்கலாமில்ல" என்று அவள் மாங்கனியை அழுத்தியதும்
"போங்க அதெல்லாம் பாப்பாக்குதான் உங்களுக்கு இல்லை.. நீங்க பேட் பாய் ச்சீச்சீ... "என்று வெட்கப்பட்டாள்.
பின்பு இருவரும் மருத்துவமனைக்கு சென்று உறுதி செய்துக்கொண்டு வந்தார்கள்.
விக்கியிடம் கால் பண்ணி சொன்னான்
"மச்சான் நான் அப்பா ஆகப்போறேன்டா"
"கங்கிராட்ஸ்டா சூப்பர் மச்சி அப்போ சீக்கரம் குட்டி மித்ரனை வெல்கம் பண்ணலாம்" என்று ஆர்ப்பரித்தான்.
0 Comments