வாழ்வு -32:
மருத்தமனைக்கு வந்ததும் டாக்டர் பரிசோதனை செய்யவும் தியா கர்பம் என உறுதியானது.. அந்த மருத்துவர் இருவருக்கும் தன் வாழ்த்துக்களைக் கூறியவர் ஒன் பேபி இல்லை மிஸ்டர் அபி ட்டூ பேபீஸ் எஸ் ஷீ கேரி டிவின்ஸ் என்று கூற அவர்களின் சந்தோஷம் இரட்டிப்பானது.
பின்பு வீட்டுக்கு வந்து அனைவரிடமும் கூற அந்த வீட்டில் சந்தோஷம் பன்மடங்கானது. சந்திரா மிகவும் சந்தோஷமாக இருந்தார் தன் மகனுக்காக போகாத கோவில் இல்லை வேண்டாத தெய்வம் இல்லை தன் கணவரிடம் சொல்லி சொல்லி சந்தோஷப் பட்டார்.
இங்கு சதாவும் பரமனும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர். தங்கள் அறைக்கு சென்ற இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தனர்.பேபி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்..
பின் முந்தானையை விலக்கி அவள் வயிற்றில் இருந்த தன் பிள்ளைகளுக்கு முத்தமிட்டவன் மென்மையாக இடையோடு கட்டிக் கொண்டான்.
அவன் மனசாட்சியோ டேய் நீயா டா கல்யாணம் வேண்டாம்னு சொன்னவன்... கல்யாணம் ஆகி இரண்டு மாதம் கூட ஆகலை அதுக்குள்ள ரெட்டைய ரெடி பண்ணிட்ட என்று வாயில் கை வைத்து இதுக்கு தான் டா கல்யாணம் வேணும் வேணும்னு சொல்றான் பாரு.. அவனை கூட நம்பலாம் ஆனால் இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றவங்களை மட்டும் நம்பவே கூடாது...
வேணாம் வேணாம்னு சொல்லிட்டு இப்படி ரெண்ட தயார் பண்ணிட்டு பச்சை பிள்ளை மாதிரி படுத்துருக்கிற பாரு நீ அங்க இருக்கடா என்று பொருமிக் கொண்டே போனது...
சந்தியாவிற்கு மூன்று மாதம் நடக்கும் போது ரேவதி ஹரிஷிக்கும் விமர்சையாகத் திருமணம் நடந்தது.. பின் ஆறு மாதம் கழித்து தேவிக்கும் ஹர்ஷாவிற்கும் திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்தனர். பின் இளையவர்கள் தேவியையும் ஹர்ஷாவையும் ஓட்டி எடுத்தனர்.
கால சக்கரம் என்று நின்றிருக்கிறது அதுப் பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது.. சந்தியாவிற்கு அப்பொழுது ஆறு மாதம் இரட்டைக் குழந்தைகள் என்றதால் வயிறு நன்றாகவே பெருத்திருந்தது.. மாலை நேரம் அபி தியாவை அழைத்துக் கொண்டு வந்து தோட்டத்தில் நடப்பான்.. அப்பொழுது ஒரு கார் காம்பவுண்ட் உள்ளே வர யார் என்று திரும்பிப் பார்த்தார்கள்...
லதா தான் காரில் இருந்து இறங்கினாள் அவளைப் பார்த்ததும் உடல் விரைத்தவனை உணர்ந்துக் கொண்டு அவன் கையைப் பிடித்துத் தட்டிக் கொடுத்தாள்.. இவர்களைக் கண்டதும் ஒரு நொடி அவள் நடை தயங்கியதோ.. தன்னை நிதானித்துக் கொண்டு அவர்களை நோக்கி வர அபிமன்யு மரம் போல் நின்றான்..
அபிமன்யு அவள் முகத்தைக் கூட ஏறெடுத்தும் பார்க்கவில்லை எங்கேயோ பார்த்துக் கொண்டு இருக்க தியாவிடம் நான் என் பெண்ணை பார்க்கனும் என்ன கூறினாள். ஏய் யாரு யாரோட பொண்ணு ஹர்ஷி என் பொண்ணு தோ நிக்கிறாளே இவதான் ஹர்ஷியோட அம்மா உன் பொண்ணுலாம் இங்க யாரும் இல்லை முதல்ல கிளம்பு என்று கடுமையாகக் கூறினான்...
மாமா என்று அவன் கையை அழுத்தியவள் போய் ஹர்ஷியை கூட்டிட்டு வாங்க.. என்றதும் உள்ளே சென்றான். வாங்க லதா அப்படி உட்கார்ந்து பேசுவோம் என்று அங்கிருந்த மர நிழலில் அமர்ந்தனர். சொல்லுங்க லதா என்ன விஷயமா பார்க்க வந்துருக்கீங்க என்று கேட்டாள்.
ஹர்ஷியைப் பார்த்துட்டு அப்படியே உங்க கணவர் கிட்ட மன்னிப்புக் கேட்டுட்டு போகலாம் என்று வந்தேன் என்றாள்.. நீங்க எதுக்கு என்னோட கணவர் கிட்ட மன்னிப்புக் கேட்கனும் அவருக்கும் உங்களுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லைங்கற போது எனக்கு மன்னிப்புக் கேட்கனும் என்றதும் அழுதாள் லதா..
உங்க கணவருக்கு பண்ணின பாவம் தான் இப்போ என்னை துரத்துது.. என்று தான் அபினய் விட்டுச் சென்று குழந்தைப் பிறந்த அடுத்த பத்தாவது நாளில் வித்யூத்துடன் திருமணம் செய்துக் கொண்டதும் அதன் பிறகு நடந்ததைக் கூறினாள்.
வித்யூத்துடன் திருமணம் முடிந்து மூன்று மாதம் ஆகியும் குழந்தை தங்கவில்லை.. அது மட்டுமில்லாமல் அடி வயிறு அடிக்கடி வலிக்கவும் டாக்டரிடம் இருவரும் சென்றனர். பரிசோதனை செய்யப் பட்டதில் அவளுக்கு கர்பப் பையில் பிப்ராய்டு கட்டிகள் இருப்பதாகக் கூறினர்.
அதற்கு நிறைய பெஸ்ட் எடுக்க வேண்டுமென்று மருத்துவமனைக்கு அடிக்கடி வர சொல்லி இருந்தார்கள்.. இதை கேட்ட வித்யூத் அலட்சியமாக நீ போயிட்டு வா நான் எதுக்கு உனக்கு தானே டெஸ்ட் எடுக்குறாங்க..எனக்கு ஷுட்டிங் இருக்கு என்று விட்டேற்றியாகப் பதில் கூறி விட்டுக் கிளம்பி விடுவான்..
பரிசோதனையில் பிப்ராய்டு பெரிய கட்டிகளாக இருப்பதாகவும் அதனால் கர்பப் பையையும் நீக்க வேண்டும் என்றும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பிப்ராய்டு கட்டிகள் கேன்சர் வகையைச் சார்ந்தது அல்ல என்று கூறினர். இதை வித்யூத்திடம் கூறவே எதை பற்றியும் யோசிக்காமல் நாம டிவோர்ஸ் பண்ணிக்கலாம் என்று அசால்ட்டாகக் கூறிவிட்டுச் சென்றான்.
அதன் பிறகு இருவருக்கும் டிவார்ஸ் ஆனதையும் தனக்கு அறுவை சிகிச்சை மூலமாக கர்பப்பை அகற்றப் பட்டதையும் கூறினாள்..
அதை கேட்டு அவளுக்காக வருத்தப் பட்டவள் அவள் கையைத் தட்டிக் கொடுத்தாள்..அபி ஹர்ஷியை அழைத்து வந்தான்..தன் பிஞ்சுக் கால்களால் சந்தியாவை ம்மா என்று அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள்..
தியா ஹர்ஷியிடம் ஹர்ஷிக் குட்டி ஆண்டி பாருடா ஹாய் சொல்லுடா என்கவும் லதா மனதளவில் மிகவும் அடி வாங்கினாள்.. இவங்ககிட்ட எதுக்கு பிள்ளையைப் பேச சொல்ற தாய்மைன்னா என்னன்னு கூட தெரியாது..பிறந்த குழந்தையை அப்படியே பால் கூட கொடுக்காம விட்டுட்டு போனாங்கள்ல்ல அப்போ தெரியலையா இது அவங்க பிள்ளை..என்று எகத்தாளமாகக் கூறினான்.
மாமா என்று அதட்டியவள் ஹர்ஷியைப் பிடிங்க ரெக்கை முளைச்சதும் மேடம் பறக்குறாங்க என்று கொஞ்சியவள் அவளை அவனிடம் நீட்டினாள்.அதனை லதா ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்…
சற்று தொலைவில் அபி ஹர்ஷியைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு அங்கிருந்த ரோஜா செடியைக் காட்டி எதுவோ அவளிடம் கூறிக் கொண்டு இருந்தான்.
ஹிம்ம் நல்ல வாழ்க்கையை தங்கள் சுயநலத்துக்காக இழந்துட்டு நிக்கிறவங்க என்னைப் போல எத்தனை பேரு என்று முனுமுனுத்தாள்…
அவளையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. கடவுள் யாரு யாருக்கு எதைக் கொடுக்கனுமோ கரெக்ட்டா கொடுக்கிறார்..
தாய்மையை மதிக்காம நான் பெத்தப் பிள்ளைக்கு பால் கொடுக்காம அவமதிச்ச என்கிட்ட இருந்து அந்த தாய்மையைப் பறிச்சிக்கிட்டார்..நான் அதுக்கு தகுதி இல்லாதவள் தானே என்று கண்கலங்கியவள்..
சிறிது நேரம் தயங்கி உங்க கணவன் வாழ்க்கையில் நான் ரொம்பவே சுயநலமா இருந்துட்டேன் அந்த பாவம் தான் இப்போ என்னை பாடாப் படுத்தது.
அன்று அபி லதா மேல் உள்ள கோபத்தில் குடித்து விட்டு அவளிடம் தப்பாக நடந்துக் கொண்டேன் என்று அவை நினைத்திருக்க அது அப்படி இல்லை அவர் அன்னைக்கு மேல விழுந்ததும் போதைல மயங்கிட்டார்.. நான் அவரை தள்ளி விட்டுட்டு எழுந்து போயிட்டேன் என்று கூற சந்தியாவிற்கு அவ்வளவு ஆனந்தம் தன் கணவன் தனக்கு மட்டும் தான் என்று…
இதை சற்று தொலைவில் இருந்த அபியும் கேட்க இவ்வளவு நாள் தன்ன அழுத்திக் கொண்டிருந்த பாரம் முற்றும் முழுதாக விலகியதை உணர்ந்தான்…
பின் சந்தியாவைப் பார்த்து எத்தன மாசம் என்று கேட்க ஆறு என்று கூறியவள் நீங்க யாரை ஆண்மை இல்லாதவர் என்று சொன்னீங்களோ அவரோட குழந்தைங்க ட்வின்ஸ் என்று கர்வமாக உரைத்தாள்..
அவள் தலையை க கீழே குனியவும் நீங்க வருத்தப் படனும்னு சொல்லலை என் புருஷன் நீங்க அப்படி சொன்னப்போ எவ்ளோ வருத்தப் பட்ருப்பாரு அதனை நினைக்கையில் ரொம்ப கேம் வருது சரி விடுங்க அதை பற்றி பேச விரும்பலை என்றவள் அமைதியாகி விட்டாள்.
பின் லதா சரிங்க நான் கிளம்புறேன் என்கவும் தியா அபியை தன் அருகில் அழைத்தாள்.அவன வரவும் லதா என்னை மன்னிச்சிருங்க நான செஞ்சது மிகப் பெரிய தப்பு அதுக்குத்தான் இப்போ அனுபவிக்கிறேன்..என்னை மன்னிச்சிடுங்க நான் வரேன் என்று கிளம்பினாள்..
அவளை தடுத்த தியா நீங்க எப்போ வேணும்னாலும் இங்கு வரலாம் இங்கே வந்து பிள்ளைகள் கூட இருக்கலாம் என்கவும் சிரித்தவள் நான் வரேன் டேக் கேர் என்றவள் கிளம்பி விட்டாள்.
அவள் சொன்னதை அனைத்தையும் அபியிடம் கூறியவள் அவனை அணைத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.
அவள் சென்றதும் இரவு உணவை முடித்துக் கொண்டு தங்கள் அறைக்கு வர என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்று ஒரு மார்கமாக பாடிக் கொண்டே தான் கட்டியிருந்த புடவையை அவிழ்த்தாள். அதைக் கண்டு கண்கள் இரண்டும் தெறித்து விடுபவன் போல் அவளைப் பார்க்க என்ன மாமா கண்ணை இவ்ளோ பெருசா விரிக்கிறீங்க என்று கேட்டதும் என்ன பேபி பண்ற எதுக்கு எல்லாத்தையும் கழட்டுற என்று எச்சில் விழுங்கியவாரு கேட்டான்..
ஹிம்ம் ஒய்ட் சாக்லேட் சாப்பிட மாமா என்று நாவால் உதட்டை ஈரமாக்கிக் கொண்டே கூறினாள்..வேண்டாம் பேபி எதாவது ஆயிடுச்சுனா என்ன பண்றது வேண்டாம் என்று கூறவும் மாமா உங்களுக்கு வேண்டாம் விடுங்க எனக்கு வேணும்..எனக்கு அந்த இடத்துல ஒரு மாதிரி இருக்கு என்று அவனை மெத்தையில் தள்ளி மெதுவாகப் படர்ந்தாள்.
பேபி பார்த்துடி வயிறு இடிக்கப் போகுதுடி என்று கத்தினான்.. அனைத்தையும் உருவியவள் ஒயிட் சாக்லேட் தரும் பீடிங் பாட்டிலை மெதுவாக மிக மெதுவாக பிடில் போல் வாசித்து அவனை உணர்ச்சிப் பிழம்பாய் மாற்றிக் கொண்டிருந்தாள்.
பேபி ஏன் டி என்னை இப்படி கொல்ற முடியலை டி என்று அவள் தலையைப் பிடித்து அழுத்தினான்.பின் அவளை படுக்கையில் விட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்..
மேலும் மூன்று மாதம் கடந்த நிலையில் தேவிக்கும் ஹர்ஷிக்கும் அன்று திருமணம் இருவரும் மணக் கோலத்தில் நட்சத்திரங்கலாக ஜொலித்தனர்.தியாக்கு நிறை மாதம் அவளை அமர வைத்து பேபி உனக்கு எதாவ வேணுமா ஜூஸ் சாப்பிடுறியா சாப்பாடு எடுத்து வர வா என்று அன்பு தொல்லை செய்துக் கொண்டிருந்தான்.
மாமா எல்லாரும் இங்கேயே பார்க்கிறாங்க போய் வேலையைப் பாருங்க மாமா எனக்கு வெட்கமா இருக்கு என்று வெட்கப் பட்டாள். அழகா இருக்க டி தியா பேபி என்று அவளைக் கொஞ்சியவன் எவ்வளவு சொல்லியும் அவன விட்டு நகரவில்லை…
இருபது நாட்கள் கழித்து தியாவிற்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என்று இருப்பிள்ளைகள் நல்லா கொழுக் மொழுக் லுக்கில் அனைவர் கண்களையும் ஈர்த்தனர்.
அன்று பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் விழா வைத்திருந்தனர். ஆண் குழந்தைக்கு அர்ஜூன் என்று பெண் குழந்தைக்கு ஆத்விகா என்று பெயரிட தியா அபி அனைத்துக் கொண்டாள்.
இரண்டு வருடங்கள் கழித்து….
இந்த மூண மாதமா என்னை நீ கண்டுக்கவே மாட்டேங்கிற பேபி என்று தன் பின்னால் சுற்றியவனை முறைத்தவள் உங்களை என்ன மாமா நான் கவனிக்கலை அதான் தினமும் பிள்ளைக்க குடிக்கிற பாலை பால் பன் சாப்பிடுறேன்னு மொதத்தையும் உறிஞ்சி எடுத்துட்டு நீங்க ஒன்னுமே தெரியாதது போல இப்படி பண்றீங்க... என்று வெட்கப்பட்டாள்.
அப்போ லாலி பாப் வேணாமா என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவனை வரேன் இருங்க என்று இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து மூழ்கி இருந்த நேரம் அபியின் மனசாட்சி டேய் அதெப்படி டா மூணு வருஷத்துல முப்பது பிள்ளைங்க ... முடியலைடா உன் ரவுசு இப்போ அதுக்குள்ள அடுத்ததுக்கு அடிப் போடுற.. என்று தலையில் அடித்துக் கொண்டு சென்றது...
எபிலாக்:
அன்று ஞாயிறு என்பதால் உடற்பயிற்சி செய்யும் அறையில் பிள்ளைகளுடன் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தான் அபிமன்யு...தியாவுடன் திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் முடிவடைந்து விட்டது..
உடற்பயிற்சி முடித்து விட்டு பிள்ளைகளை ஸ்விம்மிட் ஃபூலில் நீந்த சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்தான். அங்கு மெத்தையில் இரண்டு வயதான ஆதர்ஷ் ஆகாஷ் இருவரும் உறங்கிக் கொண்டிருக்க குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.. உள்ளே போகலாம் என்று இரண்டு எட்டு வைக்க ஆதர்ஷ் கத்தினான்..
ஆரம்பிச்சிட்டான் அவன் அம்மாவ நினைச்சா எப்படி தான் மூக்கு வேர்க்குமோ.. இப்போ தான் நினைச்சேன் உடனே கத்துறான்.. என்று அவனை தூக்கிக் கொண்டான். அவன் ப்பா என்று அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டு விட்டத் தூக்கத்தை தொடர்ந்தான்.
டேய் என் தோளுல வந்து தூங்குறதுக்கு அங்கேயே தூங்கிருக்கலாமே டா என்று புலம்பியவன் மெத்தையில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் ஆகாஷ் எழுந்து அபியின் மேல் ஏறிக் கொண்டான் பின் இருவரையும் மெத்தையில் போட்டு தான் படுத்து அவர்களைத் தன் கைவளைவில் படுக்க வைத்துக் கொண்டு தலையைத் தடவிக் கொடுத்தான்.
தியா வெளியில் பாவாடை மட்டும் கட்டிக் கொண்டு வரவும் அதைப் பார்த்திருத்த சிங்கத்திற்கு பிடரி சிலிர்த்தது.. கண்கள் ஒளிர்ந்தது.. இன்னைக்கு வேட்டை இருக்கு... அவன் படுத்திருப்பதைப் பார்த்து அவனை முறைத்துக் கொண்டே செல்ல புருவம் சுருக்கினான்.
அவன் மனசாட்சியோ வேட்டை இல்லையாம் என்று கொக்கரித்துச் சிரித்தது. ஏய் உனக்கென்ன என்கவும் ஹிம்ம் பின்ன இப்படி பன்னிக் குட்டி மாதிரி வதவதன்னு பெத்துப் போட்டா பொறாமையா இருக்குல்ல என்றதும் நான் நாலா கூட ரிலீஸ் பண்ணுவேன் பே.. உன்னை எல்லாம் திருத்த முடியாதுடா என்று தலையில் அடித்துக் கொண்டு சென்றது...
இவள் உடை மாற்றும் தடுப்புக்குள் செல்ல அப்பா என அறை கதவைத் திறந்து கொண்டு அர்ஜூன் ஆத்விகா இருவரும் ஓடி வந்தனர். அவர்கள் கத்தலில் தந்தையின் கையில் படுத்திருந்தவர்கள் எழுந்துக் கொண்டு அவர்களுடன் விளையாட ஆரம்பித்தனர்.
சந்தியா தன் தலையைத் துவட்டிக் கொண்டே வந்தவள் ஆது அஜீ ஸ்கூலுக்கு கிளம்புங்க போங்க அம்மா வரேன் என்கவும் சரி என்று இருவரும் வெளியேற அவர்களுடன் போக வேண்டும் என்று ஆகாஷ் ஆதர்ஷ் அடம் பிடிக்க அவர்களைத் தன் தாத்தாக்களிடம் விட்டவள் சந்திராவிடம் பிள்ளைகளைக் கிளப்புமாறு கூறிவிட்டு தங்கள் அறைக்குள் சென்றாள்..
அபி எழாமல் படுக்லையில் குப்புறப் படுத்திருக்கவும் அவன் மேல் ஏறிப் படுத்தவள் ஏன் ஐயாவுக்கு இன்னும் பொழுது விடியலையா தன் ஈர முடி அவன் முகத்தில் படர்ந்திருக்க பின் கழுத்தைப் பற்களால் கடித்தாள். மாமா என்று வேண்டுமென்றே போதையாக அழைத்து அவன் காது மடலை கடித்து இழுத்து உசுப்பேத்தினாள்.
கீழே படுத்திருந்தவனுக்கோ தன் முதுகில் அவள் பஞ்சு மூட்டைகள் அழுந்த அந்த சுகத்தில் திளைத்திருத்தவன் அவள் காது மடலைக் கடிக்கவும் தன் வசம் இழந்தான்.. அவளை அப்படியே கீழே புரட்டிப் போட்டுப் படர்ந்தவன் என்ன டி காலையிலேயே உசுப்பேத்துர என்று அவள் கன்னத்தோடு தன் கன்னம் வைத்து உரசியவாரு கேட்டான்..
க்கும்.. இப்போ நான் உங்களை உரசியதில் தான் என் மேல படுத்துருக்கீங்க என்று அவனைப் பார்த்துக் கேட்டவள் சரி விடுங்க நான் போறேன் அவனை தள்ளி விட்டாள். அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அப்படியே அவள் மேல் படுத்துவன் ஏய் பேபி.. என்ன டி கோபம் நேற்று நீ தான் எனக்கு பால் பன் குடுக்கலை..
நியாயமாப் பார்த்தா நான் தான் உன் மேல கோபப் படனும் என்றதும் நான் கூப்பிட்டேன் நீங்க தான் என் நெஞ்சுல ஆது படுத்துருக்கான் அவனை எப்படி கீழே படுக்க வைக்கிறதுன்னு ரொம்ப பிகு பண்ணுனீங்க.. இப்போ அப்படியே என் மேல பழிய தூக்கிப் போடுறீங்க.. என்று அவன் காதைப் பிடித்துத் திருகினாள்.
பிள்ளைங்க பக்கத்துல இருந்தா என்னன நீங்க கண்டுக்கவே மாட்டுறீங்க.. இதுல என்னை குறை சொல்றீங்க என்று புகார் வாசித்ததும் சிரித்தவன் பேபி நீ தான் என் பர்ஸ்ட் செல்லக்குட்டி, பட்டுக்குட்டி, புஜ்ஜிக்குட்டி, தங்கக்குட்டி என்று பல குட்டிகளை அடுக்கிக் கொண்டே போனவனை தடுத்து நிறுத்தியவள் இப்போ எதுக்கு நீங்க இத்தனை குட்டிப் போடுறீங்க.. சரியில்லையே என்று யோசித்தவாறு அவனைப் பார்த்தாள்.
அபியின் மனசாட்சியே வேற எதுக்கு அடுத்தக் குட்டி ரிலீஸ் பண்ணுறதுக்கு தான் என்று கலாய்த்தது.
எப்படி என் மைண்ட் வாய்ஸ அப்படியே கேட்ச் பண்ற சூப்பர் என்று பாராட்டியவனை டேய் நான் உன் மனசாட்சி டா என்கவும் ஓ..வெரி சாரி எனக்கு இப்போ டைம் இல்ல.. என் பேபியை நான் கவனிக் டிஸ்டர்ப் பண்ணாத என்று அதனை விரட்டியவன் பேபி என்று அவள் இதழில் கவிப் பாடினான்.
மாமா இப்போ நோ என்று அவனை தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்தவள் நகரும் முன் மீண்டும் சிறை செய்தவனைப் பார்த்து மாமா நான் என்னோட வானரப் படைகளைக் கூப்பிடுவேன் அப்புறம் அந்த சக்கிர வியூகத்தை உங்களால் உடைக்கவே முடியாது பார்த்துக்கோங்க..
அவள் கூற்றில் நெற்றி முட்டி சிரித்தவன் பேபி நான் அபிமன்யு டி எப்படி உடைக்கனும்னு எனக்கு தெரியும் நீ வா என்று அவளை இழுத்து தன் ஆளுக்கைக்குள் கொண்டு வந்தான்.
அவன் கொடுக்கும் ஒவ்வொரு முத்தத்திற்கும் சிணுங்கியவள் தன் நெஞ்சில் முகம் புதைக்கவும் அவன் செயலில் கிறங்கினாள்.பேபி இது மட்டும் சலிக்கவே இல்லை டி என்று மலைக் குன்றுகளை அழுத்தி நசுக்கி அவளை விட்டுப் பிரியவும் என்னவென்று கண் திறந்து பார்த்தாள்.
தியாவிற்கு அவன் கைகளில் இருந்ததை பார்த்து எச்சில் ஊறியது. இரண்டு டைரி மில்க் சாக்லேட்டுகள் வைத்திருந்தான். ஒன்று புரூட் அண்ட் நட் மற்றொன்று சில்க் அதை பார்த்தவள் மாமா எனக்கு தான் புரூட் அண்ட் நட் நீங்க சில்க் சாப்பிட்டுக்கோங்க என்கவும் நோ பேபி எனக்கு வேணும் என்று கூறினான்.
மாமா உங்களுக்கு தான் இங்க இருக்குல்ல இதுல சாப்பிடுங்க.. உங்களுக்கு இது தானே பிடிக்கும் என்று தன் செழுமைகளைச் சுட்டிக் காட்டியவள் அவன் கையில் இருந்ததைப் பிடுங்கிக் கொண்டாள். அவள் ஆர்வமாக அந்த சாக்லேட்டை மெதுவாக பிரிக்க இங்கு இவன் தன் கையில் இருந்த சாக்லேட்டை பிரித்து பளப்பளவென இருந்த வெண் கலசங்களில் தடவினான்.
வழுக்கிக் கொண்டு ஓட கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நாவால் நக்கி சுவைப் பார்த்து சப்புக் கொட்டி சாப்பிட்டான்.. இவன் இங்கு சாப்பிட.. பிரித்துக் கொண்டிருந்தவள் அவன் சூடான நாக்கு படவுமே உடம்பு முறுக்கியது..
மாமா என்று அனத்தியவளின் கை தன்னால் ஹாட் சாக்லேட் இருக்கும் குடுவையை அடை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.. அவள் கை பட்டதுமே தன் நீள அகலத்தை பெரிதாக்கியது அந்த பொல்லாத குடுவை..
அந்த கோட்டோவியத்தின் ஒவ்வொரு கோடுகளையும் பிரித்து மேய்ந்துக் கொண்டிருந்தான்..
சிறிது நேரம் தங்களுக்குள் மூழ்கி இருந்தவர்கள் பிள்ளைகள் வந்து விடுவார்கள் என்று அவசர அவசரமாக சென்று குளித்து வந்தனர்..
பாலை வனமென இருந்த நெஞ்சத்தில்
அடை மழையென அன்பை பொழிந்து
என் வானின் குளிர் நிலவாய் வலம் வந்து
என்றும் மங்கா ஒளிப் பரப்ப
வாழாத வாழ்க்கை வாழ வா அன்பே !!!
வாழ்வு சிறக்கும்..சிறக்கட்டும்.. சிறப்பாக இருக்கும் ...
இனி அனைத்தும் சுபமே...
நன்றி...
0 Comments