Advertisement

Ad code

வாழ்வு - 27


 வாழ்வு-27:


தன் தாத்தா சொல்வதைக் கேட்ட தியா இதுதான் சர்ப்ரைஸா என்று நினைத்தவள் லவ் யூ மாமா என்று தனக்குள் சொல்லிக் கொண்டே தன்னறைக்குள் சென்று தன் போனை எடுத்து அபிக்கு அழைத்தாள்.


மாமா எப்போ வீட்டுக்கு வருவீங்க என்று கேட்டதற்கு இன்னைக்கு சரக்கு வந்துருக்குமா கொஞ்சம் லேட் ஆகும் சீக்கிரம் வர பார்க்கிறேன் நீங்க சாப்பிட்டுத் தூங்கிடுங்க நான் சாப்பிட்டு வந்துருவேன் என்று கூறியவன் வைத்து விட்டான்.


ஹர்ஷியை வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தவள் அவள் பசியில் அழவும் இண்டர்காமில் தன் அத்தையை அழைத்து பால் எடுத்து வருமாறு கூறினாள். பால் தீர்ந்து போயிருக்க வெளியில் வாங்கி வர சேகர் சென்றிருக்கிறார் என்று சந்தியாவிற்கு அழைத்துக் கூறினார்.


ஹர்ஷி ரொம்ப அழவே அங்கு தருணுக்கு ஆனது போல் ஹர்ஷிக்கு எதாவது ஆகி விடுமோ என்று பயந்தவள் முதலில் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தவள் பின் தன் முந்தானையை விலக்கி தன்னதைப் புகட்டினாள்.அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த அபியிடம் ஹர்ஷிக்கு சந்தியா பால் கேட்டா குடுத்துரு அபி என்று சந்திரா அவனிடம் கொடுத்து விட்டார் .


தன் அறைக்கு வந்தவன் அங்கு கண்ட காட்சியில் தன் உடல் மொத்தமும் அதிர ஸ்தம்பித்து நின்றான்.அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தவனின் கண்கள் கலங்கி இருந்தது. லதா செய்யாத செயலில் வெறுப்புற்று இறுகிப் போனவன் சந்தியாவின் செயலில் கரைந்து போனான். சந்தியா ஆஹ் என்று கத்தவும் தன் சுயநினைவுக்கு வந்தவன் பேபி என்னாச்சு என்று அவளிடம் விரைந்தான்.


ஹர்ஷி கடிச்சிட்டா மாமா என்று கூறியவளின் கண்கள் கலங்கியிருந்தது.அவளிடம் இருந்து குழந்தையை வாங்கியவன் பாலைப் புகட்டினான். சந்தியா தன் உடையை சரி செய்துக் கொண்டவள் குளியலறை சென்று வந்தாள்.


அவன் ஹர்ஷியைத் தொட்டிலில் கிடத்தி விட்டு தான் குளித்து விட்டு வந்தான்..சாப்டீங்களா மாமா என்று கேட்டவள் படுத்துக் கொண்டாள்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் ம்ம் என்றவன் அவள் அருகில் படுத்து அணைத்துக் கொண்டான்..


பேபி பாப்பாக்கு பால் கொடுக்கும் போது ஏன் அழுத என்று அவளைத் தன்னுடன் இறுக்கினான்.அவன் புறம் திரும்பியவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு மாமா எனக்கு குழந்தையே பிறக்காது இனி என் வாழ்க்கை அவ்ளோதான்னு நினைச்சேன்.


எனக்கும் ஆசை இருக்கும்ல மாமா அதான் ஹர்ஷி பால் குடிக்கவும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன் என்று தன் கண்ணீரை அவன் நெஞ்சில் துடைத்தாள்.. பேபி என்றவன் அவள் உச்சந் தலையில் தன் உதடைப் பொருத்தி என்னை உனக்கு அடிமையா ஆக்கிட்டே பேபி…


இப்போ உன்னை அப்படியே கடிச்சித் திங்கனும் வெறியே வருது பேபி என்று அவளைத் தன்னிடம் இருந்து பிரித்தவன் அவளை அடியில் விட்டு தான் அவள் மேல் படர்ந்தான்.


அடப் போங்க மாமா இப்படி தான் எதாவது பண்ணுவீங்க அப்புறம் தூங்கிறுவீங்க என்றதும் அவள் மாராப்பைப் பட்டென்று விலக்க அதிர்ந்தாள்.அவள் அதிர்ந்து பார்க்கவும் நீ ஜெயிச்சிட்ட பேபி உன்னை ஸ்வாஹா பண்ணப் போறேன் என்று மயக்கமாகக் கூறி அவள் கழுத்து வளைவில் புதைந்தான்.


மாமா என்று அவனை அணைத்துக்கொண்டு உயிர் வரை சிலிர்த்தாள்..நெற்றியில் ஆரம்பித்த முத்தப் பயணம் கண் காது மூக்கு தாடை என முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போக இங்கு அவன் கைகள் புடவையைக் கலைந்து கொண்டிருந்தது. அவன் கழுத்தில் தன் கைகளைக் கோர்த்து அவன் முகத்தைத் தன் முகத்தோடு வைத்து இழைந்தாள்.


பேபி என்று அவளுடன் இழைந்தவன் அவள் செவ்விதழை தன் முரட்டு இதழால் கவ்வி அதில் ஊறும் தேனை சொட்டு விடாமல் பருகி அவள் உயிரையே உறிந்து விடுபவன் போல் அழுத்தமாக உறிந்து உட்சுவர்களை நாவால் தடவிக் கொடுத்து பற்களோடு பற்கள் மோத தன் நாவால அவள் நாவை நலம் விசாரித்தான்.


அவனிடம் இருந்து பிரிந்து மூச்சு வாங்கியவள் முரடு மாமா நீங்க இப்படியா பண்ணுவீங்க என்று தன் இதழை இழுத்து எரியுது என்றவளை மூக்கைப் பிடித்து ஆட்டியவன் இதுக்கே முரடன் பட்டமா என்று இதழில் ஒரு வைத்து அவள் மூக்கை நறுக்கென்று கடித்தான்.


பாதி அவிழ்த்த நிலையில் இருந்த புடவையை மொத்தமாக கலைந்தவன் அவள் கொடியிடை கட்டி இழுக்க அங்கு சென்று முகம் புதைத்து மீசை ரோமங்கள் குத்த முத்தமிட்டான். கைகளால் அந்த மெல்லிய வீணையை மீட்ட நெளிந்தவள் மாமா என்று முனகி தன் வயிற்றோடு இறுக அணைத்துக் கொண்டாள்.


"உன் அழகை வர்ணித்து

 ஓராயிரம் கவிதைகள் எழுதியும் 

முடியவில்லை பெண்ணே 

முற்றுப்புள்ளி வைக்க

 உன் நாபியின் ஓரம் வீற்றிருக்கும் 

சிறு மச்சம் தருவாயோ"


அவள் அழுத்தவும் புதைந்தவன் சிறு சிறு முத்தம் வைத்து நாவால் நெட்டுக்குக் கோடு இழுக்க மாமா என்று போதையாக அழைக்க பேபி என்று அவள் நாபியின் ஓரம் இருக்கும் சிறு மச்சத்திற்கு முத்தம் வைத்து முக்தி அடைந்தான்.


(என்னது ஒரு முத்தத்துக்கே முக்தியா முருகா...)


அவனை இழுத்து இதழில் மூழ்க அவள் இஷ்டத்திற்கு விட கொத்தி கொத்தி கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றாள். அதற்கு மேல் முடியாமல் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து மலைமுகடுகளைத் தடவிக் கொடுத்தவன் ரவிக்கையைக் கலைய கைகளை வைக்க அவன் கைகளைப் பிடித்து தடுத்தாள்.


விடு பேபி என்று அவள் கைகளுக்கு முத்தம் வைக்கவும் கைகளை விலக்கிக் கொண்டாள்..என்ன மாமா பண்றீங்க என்றதும் ஊறுகாய் போடப் போறேன் என்றதும் "ஙே" என்று விழித்தாள்.


அவள் விழிகளில் முத்தமிட்டவன் இரண்டு மாங்கனிகளையும் ஒன்று சேர்த்து தன் வாய்க்குள் அதக்கிக் கொண்டு ஊறப் போட்டு சிறு விதையைத் தன் நாவால் நிமிண்டி அதனை நிமிர வைத்து பற்களால் இழுத்துக் கடித்தான்.


அவன் செயலில் துடித்துத் தவித்தவள் ஹம் ஆஹ் ம்ம் மாமா என்று அனத்தியவள் அவன் முடிக்கூடாக கையை விட்டு இறுக்கிப் பிடித்து அலைந்துக் கொண்டிருந்தாள்.


"ஓராயிரம் முத்தங்கள் இட்டு மோகமெனும் தாழ் திறக்க

கொடியிடை வஞ்சியவளின் எழில் கோளங்கள் கண்டு

 தாபத் தீயில் உடல் தகிக்க மெல்லிய இடை

 தொட்டு சிகரம் அடைந்தவன்

அதன் அழகில் மூச்சடைக்க மூர்ச்சையானான்.."


சட்டென்று கீழிறங்கியவன் தையலின் புதையல் அடங்கிய பெட்டகத்தை தன் நாவு கொண்டு தன் வசப்படுத்தியவன் தன் இன் அண்ட் அவுட் வேலையைத் திரம்பட செய்ய அவனை வலியில் தன்னோடு இறுக்கிக் கொண்டவள் மாமா மாமா என்று அனத்தி எடுத்து அவன் முதுகில் பல காயங்கள் உண்டு பண்ணினாள்... 


"மோகமெனும் சாரல் தூவ

முத்த மழையில் நனைந்து

மண் மணம் என 

மன்மத வாசம் நாசியைத் துளைக்க…"


( ஹூக்கும் மாயவரம் ஏறி மன்னார்க்குடி ல இறங்கின்னு பே... இது கவிதையா ஓடிடு)


வாழ்வு சிறக்கும்...


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments