வாழ்வு - 1 சதாசிவம் மனது பாரமாக இருக்கவும் கோயிலுக்கு சென்றார். இந்த முதிய வயதில் எத்தனை கஷ்டங்களைத்தான் அவரும் தாங்குவார். இறைவனிடம் "என் பேரனைதான் நீ எடுத்துக்கிட்ட என் பேத்திக்காவது ஒரு நல்ல வழியைக் காட்டு" என்று வேண்டினார். சிறிது நேரம் அமர்ந்…
Read moreகாதல்-23: மாமா சாப்பிட வாங்க எல்லாம் ரெடியா இருக்கு.. என்று அழைக்க அவன் எதுவும் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு மடிக்கணினியில் நோண்டி கொண்டிருக்க ஐயோ கிளாஸ் போயிடிருக்கா என்று அதிர்ந்தவள் அவன் முகத்தை பார்க்க அவளை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டான்…
Read moreகாதல்-22: ஹேய் நிலா ஆதவன் வரான்.. நீ கிளம்பு.. நீ இங்க இருக்கிறதை பார்த்தால் இன்னும் வம்பு வளர்ப்பான் என்கவும் ஆமா பூமி இப்போலாம் இந்த ஆதவன் ஓவரா பண்றான்.. சரி பூமி நான் கிளம்புறேன் என்று கிளம்பி விட ஆதவனும் வந்தான். என்ன என்கிட்ட இருந்து நிலாவை தப்பிக்க வ…
Read more
Social Plugin