Advertisement

Ad code

வாழ்வு - 25


 வாழ்வு - 25 :


காலையில் தூக்கத்திலிருந்து கண் விழித்தவள் முதலில் பார்த்தது என்னவோ முடியடர்ந்த தன்னவனின் கேசத்தை தான்.. இரவு நடந்தது நினைவு வர அவன் கழுத்தை வளைத்திருத்த கரங்களால் தன்னுடன் இறுக்க தழுவ அவன் முகம் அவள் வெற்று மார்பில் அழுந்தியது அதில் தூக்கம் களைந்தவன் இன்னும் தன் முகத்தை அந்த வெண் பந்துகளில் தேய்த்துப் புதைத்துக் கொண்டான்.


அவன் செயலில் கிளர்ச்சியுற்றவள் மாமா என்று முனகினாள்.. அவள் குரலே அவனுக்கு போதையேற்ற பேபி என்று அவள் இதழை முற்றுகையிட்டான்.. அவள் மெல்லிய இதழ்களைத் தன் பற்களால் கவ்வி சுவைத்தவன் தன் கையை கீழிறக்கி எழில் கோளங்களில் விளையாட விட்டான், அவள் அவன் இதழ்களில் இருந்து தன் இதழைப் பிரித்தவள் மாமா என்று கையைத் கன் நெஞ்சோடு அழுத்தி நகராதவாறு பிடித்துக் கொண்டு மூச்சு வாங்கினாள்.


என்ன பேபி என்று கேட்டுக் கொண்டே மற்றொரு திராட்சையை வாயில் கவ்விக் கொண்டான். அதில் சிலிர்த்தவள் அவன் கைகளை விட்டு அவன் தலையைத் தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டாள். அவள் தன் மார்போடு அழுத்தவும் உள்ளே அமிங்கியிருந்த திராட்சியைத் தன் பற்களால் இழுத்து சுவைக்க துள்ளினாள்.


அவள் துள்ளவும் தன் நாவைக் கொண்டு ஓவியம் தீட்ட அது அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டு நின்றது. மற்றொரு கையோ இடது பக்கத் திராட்சையை கைகளால் உரிட்டி பிசைந்து நசுக்கிக் கொண்டிருந்தது. மாமா என்று அவனை தன்னிடம் இருந்து பிரித்தவள் முடியலை மாமா ஏதோ பண்ணுது என்று அவனை விலக்கினாள்.


ம்ஹம் என்று மீண்டும் கவிழ்ந்தவனின் தலை முடியைப் பற்றி தூக்கி நீங்க இது மட்டும் பண்ணிட்டு தூங்கிடுறீங்க என்று சொன்னதும் தான் சொன்ன வார்த்தையின் வீரியத்தை உணர்த்தவள் ஐயே ச்சீ என்று தன் முகத்தை மூடிக் கொண்டு போங்க மாமா என்னை நீங்க இப்படி எல்லாம் பேச வைக்கிறீங்க என்று எழ முயன்றவளைத் தடுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.


பேபி நீ என் மேல கோபமா இருக்க தானே அதும் இல்லாம நான் நல்ல பையன் தெரியுமா அப்புறம் எப்படி அதெல்லாம் பண்றது என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான். ஆமாம் நீங்க ரொம்ப நல்ல பையன் தான் நல்ல பையன் பண்ற வேலையா இது என்று அவன் விரல் தடம் பதிந்த தன் மார்பை அவனிடம் காட்டினாள்.


அச்சோ வலிக்குதா பேபி என்றவன் மீண்டும் மூழ்க மாமா என்று அவன் முகத்தை தூக்கியவள் விடுங்க மாமா தருண் எழுந்துக்க போறான் நேரம் ஆயிடுச்சு நான் குளிக்கணும் என்றாள். அவளை விட்டவன் பேபி கோபம் போயிடுச்சா என்று கேட்டதும் ஒன்றும் பேசாமல் தன் புடவையைக் கட்டிக் கொண்டவள் அவன் இதழில் முத்தமிட்டு விலகியவள் போயிடுச்சு..


அவனை பார்த்து குறும்பாக சிரித்தவள் ஆனால் இப்போ புதுசா ஒரு கோபம் இருக்கு என்றதும் என்ன என்று கேட்டதற்கு பதில் சொல்லாமல் விலகியவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு சொல்லிட்டுப் போடி என்று அவள் முகம் வடிவை அளந்தான். அவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டு அதான் நமக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல என்று நிறுத்த ..


ஹிம் அதான் ஆயிருச்சே அப்புறம் சொல்லு ஏன் நிறுத்திட்டே என்று கேட்க அவன் வெற்று மார்பில் பல் பதிய கடித்து இது மட்டும் போதுமா என்று கேட்டவள் அவன் அந்தரங்க பகுதியில் ஒரு கிள்ளு கிள்ளி ஓடி விட்டாள். முதலில் ஒன்றும் அவனுக்கு புரியவில்லை அவள் கிள்ளவும் துள்ளியவன் பாம்பு சீறிக் கொண்டு தலையை நீட்டவும் தான் புரிந்தது.


யப்பா டேய் அபி பூவிற்குள் ஒரு புயல் என்று அவன் மனசாட்சி சிலாகிக்க புயல் இல்ல பூகம்பம் என்னை ஒரே அடியே வேரோடு சாய்க்க வந்த பூகம்பம் என்று அவள் கடித்த இடத்தைத் தடவிக் கொண்டான்.பின் எழுந்தவன் குளியலறை கதவைத் தட்டி பேபி இன்னும் ஒரு மாசத்துக்கு பால் பன் மட்டும் தான் என்று கூறியதும் ஏன் என்று உக்கிரமாகப் பதில் வந்தது.


சிரித்துக் கொண்டவன் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு அதுக்கப்புறம் தான் எல்லாம் அது வரைக்கும் தவம் மேற்கொள்ளப் போறேன் என்றதும் எனக்கு சர்ப்ரைஸ் எல்லாம் எதும் வேண்டாம் என்று கோபமாகக் கூறியவள் தவத்தைக் கலைக்க வழி எனக்கு தெரியும் என்று கூறியதும் ஹிம்ம் பார்க்கலாம் என்று அபியும் சவாலாகக் கூறினான்.


நீங்களா நானான்னு பார்க்கலாம் மாமா என்று அவளும் சவாலாகக் கூறினாள். அவள் செய்யும் செயல்களில் வெந்து நொந்து நூடுல்ஸ் ஆகப்போவதை அறியாமல் அபியும் சிரித்துக் கொண்டான்.


( டேய் எது எதுல சவால் விடனும்னு இல்லையாடா ..)


அபி தருண் எழுந்ததும் வா தருக்குட்டி நாம புஷ்ஷப்ஸ் பண்ணலாம் என்று கூறி செய்தான். தருண் அவன் செய்வதைப் பார்த்து அப்பா இருங்க என்று அவன் முதுகில் ஏறி அமர அவனை சுமந்துக் கொண்டே செய்தான். குளித்து முடித்து வெளியே வந்த சந்தியா ஹே தருக்குட்டி எழுத்துட்டீங்களா என்று கேட்டுக் கொண்டே வந்தவள் ஹர்ஷிக்கு டையப்பர் மாற்றினாள்.


அப்பா என்னை தூக்கி செஞ்சீங்கள்ல்ல அதுப்போல அம்மாவ தூக்குங்க என்றதும் தியாவிற்கு தலையில் ரெண்டு கொம்பு முளைக்க ஐடியா என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் வெளியே உங்க அப்பாவால அதெல்லாம் முடியாது தருக்குட்டி என்று சொன்னதும் உன் அம்மாவை வந்து உட்கார சொல்லு தருக்குட்டி அப்புறம் சொல்ல சொல்லு நான் தூக்குறேன்னா இல்லையான்னு என்று சிங்கம் தன்னால் வந்து பொறியில் மாட்டியது ...


யானைக்கு மட்டும் தான் அடி சருக்குமா சிக்கத்துக்கும் சருக்கும்... சருக்கிருச்சு...


அவன் தோள்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவளை சுமந்துக் கொண்டு அசால்ட்டாக செய்ய ஹே அப்பாதான் அம்மாவ தூக்கிட்டாங்க சூப்பர் அப்பா தான் வின் பண்ணினாங்க அம்மா நீங்க தோத்துட்டீங்க என்று குதித்தான். அவன் மேல் இருந்து எழுந்தவள் ஹிம்ம் இந்த போட்டியில் நான் தேர்த்துப் போய் இருக்கலாம் தருக்குட்டி இன்னொரு போட்டி இருக்கு அதுல நான் தான் ஜெயிப்பேன் என்று கூறினாள்.


அபி அப்படியே குப்புற படுத்தவன் பார்க்கலாம் அதையும் என்று சிரித்துக் கொண்டே கூறினான். ஆனால் அவனுக்கு அப்போது தெரியவில்லை இன்னும் சிறிது தோத்தில் அவள் தன்னை வைத்து செய்வாள் என்று... தருணை பல் துலக்க சொல்லி பிரஷையும் பேஸ்டையும் கொடுத்து அனுப்பியவள் அவன் குளியலறை சென்றதும் அங்கு குப்புற படுத்திருந்தவன் மேல் அப்படியே கவிழ்ந்தாள்.


தன் மொத்த உடலும் உரசுமாறு அவன் முதுகில் படுத்தவள் மாமா என்று ஹஸ்கி குரலில் அவனை அழைத்தாள். அவள் மென்மைகள் அவன் முதுகில் அழுத்த அந்த சுகத்தில் திளைத்தவன் ஹிம்ம் என்று முனகினான். அவன் முனகலில் சிரித்தவள் அவன் காது மடலை கடித்து முத்தமிட பேபி நோ என்றான் போதையாக.


அவன் கழுத்துக்கு இறங்கி பின் கழுத்தை பல் பதிய கடிக்க தன்னை மறந்தவன் அவளைப் புரட்டிக் கீழே தள்ளியவன் அவள் முகம் முழுக்க முத்தம் பதித்து அவள் கழுத்து வளைவில் கடித்து வைத்தான்..கடிப்பியா டி இது என்ன கடிக்கிற பழக்கம் என்று கேட்டுக் கொண்டு அவள் சிவந்த கீழ் அதரத்தைப் பற்கள் கொண்டு கடித்து இழுத்தான்.


அதில் கண்கள் கிறங்க தனக்கு அடியில் கிடந்தவளை இப்பொழுதே ஆண்டு விட வேண்டும் என்ற வேகம் எழ மாயக்காரி நல்லா என்னை மயக்கி வச்சிருக்கா என்று அவள் ஈரக் கூந்தலில் முகம் புதைத்துக் கொண்டு வாசம் பிடித்தவனின் கைகள் கொத்து சதையைப் பிடித்து இழுத்து அமுக்கி விளையாடிக் கொண்டிருந்தது.


தருண் வரும் சத்தம் கேட்க உடனே எழுந்தவன் பேபி எழுந்திரு என்கவும் ஆரம்பிச்சு ஆரம்பிச்சு என்னை வெறியாக்குறீங்க ஒரு நாள் ஒரு நாள் கடிச்சுக் குதறப் போறேன் பாருங்க என்று முணுமுணுத்தவாறு எழுந்தவளை இழுத்து ஆல்வேஸ் வெல்கம் பேபி உனக்காக உதடு பட வே ஒன்னு சிவப்புக் கண்ணு வைத்துக் காத்துக்கிட்டு இருக்கு என்றவன் நல்ல பிள்ளை போல அங்கிருந்த கபோர்டில் குளிப்பதற்காக துண்டை எடுப்பது போல் நின்றுக் கொண்டான்.


அவன் கூறியது எதுவும் புரியாமல் ஙே என்று விழித்தவளைப் பார்த்து கண் சிமிட்டியவன் வெளியே வந்த தருணிடம் வா தருண் கண்ணா நாம ஒன்னா குளிக்கப் போகலாம் என்று தியாவைப் பார்த்துக் கொண்டே கூறியவன் தருணைத் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் சென்றான்.


வாழ்வு சிறக்கும்...


Post a Comment

0 Comments

 வணக்கம் தோழமைகளே, இத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Comments